லோன் ஆப் மூலம் கடன் பெற்றவரிடம் அதிக பணம் கேட்டு தொல்லை - கால்பந்தாட்ட வீரர் கைது!
Oct 15, 2025, 01:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லோன் ஆப் மூலம் கடன் பெற்றவரிடம் அதிக பணம் கேட்டு தொல்லை – கால்பந்தாட்ட வீரர் கைது!

Web Desk by Web Desk
Jan 24, 2025, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் லோன் ஆப் மூலம் கடன் பெற்றவரிடம் அதிக பணம் கேட்டு தொல்லை கொடுத்த கேரளாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் லோன் ஆப் மூலம் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடனுக்கான அசல் மற்றும் வட்டியை திருப்பி செலுத்தியுள்ளார்.

ஆனால், கூடுதல் தொகை கேட்டு அவருக்கு தொல்லை கொடுத்ததோடு, பணம் தரவில்லை எனில் அவரது நிர்வாணப்படத்தை வெளிடுயிடுவோம் என, லோன் ஆப் நிறுவனத்தைச் சேர்ந்த கால் பந்தாட்ட வீரர் முகமது ஷபி என்பவர் மிரட்டியுள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில், முகமது ஷபியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஷபி மற்றும் அவரது கூட்டாளிகள் 13 பேர் இணைந்து, பலரிடம் 321 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Tags: ArrestPuducherryKerala-based footballerharassing a borrowerNellithopeMohammed Shafi
ShareTweetSendShare
Previous Post

ஆய்வுக்கு அழைக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொது கணக்கு குழு உறுப்பினர்!

Next Post

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் : கோபுர கலசங்கள் பொருத்தும் பணி நிறைவு!

Related News

தொடர் மழை – முழு கொள்ளளவை எட்டியது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்!

திருச்சி : ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

தலைமுடி இல்லாத புகைப்படத்தை வெளியிட்டதால் ட்ரம்ப் ஆவேசம்!

ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாக தொடர்கிறது – டிரம்ப்

மாங்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தில் காவலாளியை தாக்கி விட்டு சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பி ஓட்டம்!

இந்திய வம்சாவளி ஆலோசகரான ஆஷ்லே டெல்லிஸ் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரணம் – டெல்லியில் “சனாதனி” கிரிக்கெட் போட்டி!

விசாவுக்கான ஆங்கில தேர்வு – கடுமையாக்கும் பிரிட்டன்!

நெல்லை : பழைய மார்க்கெட் நுழைவு வாயிலில் திடீர் பள்ளம்!

விழுப்புரம் : வெள்ளத்தில் சிக்கி மாடு மேய்க்கும் தொழிலாளி உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி : இருசக்கர வாகன விபத்து – மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர் : இந்தியா 7-வது முறையாக போட்டியின்றி தேர்வு!

மெலோனியிடம் சிகரெட் பிடிப்பதை நிறுத்த கூறிய துருக்கி அதிபர்!

ஈகுவடார் : டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி!

கோவை : பாரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை – இருவர் கைது!

ராஜஸ்தான் : பேருந்து தீப்பிடித்து விபத்து – 10 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies