நெல்லை மாவட்டத்தில் உள்ள 81 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை - தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்!
Jan 18, 2026, 06:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள 81 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை – தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 23, 2025, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டத்தில் 81 பள்ளிகளில் மாணவர்கள் குடிக்க தண்ணீர் வசதிகூட இல்லாதது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகி உள்ளது.

நெல்லையில் கடந்த 2021 டிசம்பரில், அரசு உதவி பெறும் சாப்டர் பள்ளியில், கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, அப்போதைய மாவட்ட ஆட்சியர் 18 குழுக்கள் அமைத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 535 பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டதில், நூறு பள்ளிகளின் கட்டிடங்கள் மோசமாக இருப்பது தெரிய வந்தது. மேலும், அத்தகைய பள்ளிகளுக்கு மாற்றுக் கட்டடங்கள் ஏதும் தயார் செய்யப்படவில்லை என்பது ஆடிஐ மூலம் தெரிய வந்துள்ளது.

81 பள்ளிகளில் மாணவர்கள் குடிப்பதற்கு கூட சரியான தண்ணீர் வசதி இல்லாமல் உள்ளதும், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம் ஆகியுள்ளது. மோசமான பள்ளிகளை இடிப்பதற்கும் அதனை மறு சீரமைப்பு செய்வதற்கும் தமிழ்நாடு அரசு சார்பில் எந்த நிதியையும் நெல்லை மாவட்டத்திற்கு ஒதுக்கப்படவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

பள்ளிகளை கவனிக்காமல் பள்ளி கல்வித்துறை அமைச்சர் “அப்பா” செயலியை அறிமுகப்படுத்தி என்ன பயன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Tags: schools in Nellai districttamilnadutamil nadu governmentRight to Information Actdrinking water facilities
ShareTweetSendShare
Previous Post

சினிமாவில் நடித்தது மிகப்பெரிய தவறு – பிரபல நடிகை பேச்சு!

Next Post

வடலூர் அருகே பேருந்து, லாரி மோதல் – 20 பேர் காயம்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies