நெல்லை மாவட்டத்தில் உள்ள 81 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை - தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்!
Jun 17, 2025, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள 81 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை – தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்!

Web Desk by Web Desk
Feb 23, 2025, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டத்தில் 81 பள்ளிகளில் மாணவர்கள் குடிக்க தண்ணீர் வசதிகூட இல்லாதது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகி உள்ளது.

நெல்லையில் கடந்த 2021 டிசம்பரில், அரசு உதவி பெறும் சாப்டர் பள்ளியில், கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, அப்போதைய மாவட்ட ஆட்சியர் 18 குழுக்கள் அமைத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 535 பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டதில், நூறு பள்ளிகளின் கட்டிடங்கள் மோசமாக இருப்பது தெரிய வந்தது. மேலும், அத்தகைய பள்ளிகளுக்கு மாற்றுக் கட்டடங்கள் ஏதும் தயார் செய்யப்படவில்லை என்பது ஆடிஐ மூலம் தெரிய வந்துள்ளது.

81 பள்ளிகளில் மாணவர்கள் குடிப்பதற்கு கூட சரியான தண்ணீர் வசதி இல்லாமல் உள்ளதும், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம் ஆகியுள்ளது. மோசமான பள்ளிகளை இடிப்பதற்கும் அதனை மறு சீரமைப்பு செய்வதற்கும் தமிழ்நாடு அரசு சார்பில் எந்த நிதியையும் நெல்லை மாவட்டத்திற்கு ஒதுக்கப்படவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

பள்ளிகளை கவனிக்காமல் பள்ளி கல்வித்துறை அமைச்சர் “அப்பா” செயலியை அறிமுகப்படுத்தி என்ன பயன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Tags: tamilnadutamil nadu governmentRight to Information Actdrinking water facilitiesschools in Nellai district
ShareTweetSendShare
Previous Post

சினிமாவில் நடித்தது மிகப்பெரிய தவறு – பிரபல நடிகை பேச்சு!

Next Post

வடலூர் அருகே பேருந்து, லாரி மோதல் – 20 பேர் காயம்!

Related News

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

சிறுவன் கடத்தல் விவகாரம் – பூவை ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திருச்சி : CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பேனா பரிசளித்த முதலமைச்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!

நடிகை மனிஷா கொய்ராலாவின் புதிய தோற்றம் வைரல்!

சென்னை தனியார் வங்கி இயக்குநர், மேலாளர் மீது வழக்குப்பதிவு!

‘பறந்து போ’ படத்தின் ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் வெளியானது!

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – தமிழக அரசு உத்தரவு!

குத்தகை நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி : ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூவர்!

கிருஷ்ணகிரி : தனிநபர் இடத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் இடித்து அகற்றம்!

ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies