நெல்லை மாவட்டத்தில் உள்ள 81 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை - தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்!
Oct 9, 2025, 03:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள 81 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை – தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்!

Web Desk by Web Desk
Feb 23, 2025, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டத்தில் 81 பள்ளிகளில் மாணவர்கள் குடிக்க தண்ணீர் வசதிகூட இல்லாதது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகி உள்ளது.

நெல்லையில் கடந்த 2021 டிசம்பரில், அரசு உதவி பெறும் சாப்டர் பள்ளியில், கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, அப்போதைய மாவட்ட ஆட்சியர் 18 குழுக்கள் அமைத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 535 பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டதில், நூறு பள்ளிகளின் கட்டிடங்கள் மோசமாக இருப்பது தெரிய வந்தது. மேலும், அத்தகைய பள்ளிகளுக்கு மாற்றுக் கட்டடங்கள் ஏதும் தயார் செய்யப்படவில்லை என்பது ஆடிஐ மூலம் தெரிய வந்துள்ளது.

81 பள்ளிகளில் மாணவர்கள் குடிப்பதற்கு கூட சரியான தண்ணீர் வசதி இல்லாமல் உள்ளதும், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம் ஆகியுள்ளது. மோசமான பள்ளிகளை இடிப்பதற்கும் அதனை மறு சீரமைப்பு செய்வதற்கும் தமிழ்நாடு அரசு சார்பில் எந்த நிதியையும் நெல்லை மாவட்டத்திற்கு ஒதுக்கப்படவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

பள்ளிகளை கவனிக்காமல் பள்ளி கல்வித்துறை அமைச்சர் “அப்பா” செயலியை அறிமுகப்படுத்தி என்ன பயன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Tags: schools in Nellai districttamilnadutamil nadu governmentRight to Information Actdrinking water facilities
ShareTweetSendShare
Previous Post

சினிமாவில் நடித்தது மிகப்பெரிய தவறு – பிரபல நடிகை பேச்சு!

Next Post

வடலூர் அருகே பேருந்து, லாரி மோதல் – 20 பேர் காயம்!

Related News

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies