செயற்கை நுண்ணறிவு துறையில் வேகமாக முன்னேறும் இந்தியா - பிரதமர் மோடி
Aug 24, 2025, 06:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செயற்கை நுண்ணறிவு துறையில் வேகமாக முன்னேறும் இந்தியா – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Feb 23, 2025, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விண்வெளித் துறையில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் இந்தியா விரைவான முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

‘மன் கி பாத்’-இன் 119வது நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விண்வெளித்துறையில் சதம் அடித்திருப்பதாகவும், இஸ்ரோ விண்ணில் செலுத்திய 100வது செயற்கைகோளே அதற்கு சாட்சி என்றும் கூறினார்.

மேலும், ஒரே ஏவுகலன் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வரலாற்று சாதனையை இஸ்ரோ படைத்ததாகவும் புகழாரம் சூட்டினார். இளைஞர்களுக்கு விருப்பமான துறையாக விண்வெளித்துறை மாறியுள்ளதாக கூறிய அவர், விண்வளித்துறையில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

விண்வெளி அறிவியல் போலவே செயற்கை நுண்ணறிவு துறையிலும் இந்திய தனது பலத்தை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக, மகளிர் தினத்தன்று (மார்ச் 8) எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது சமூக ஊடகக் கணக்குகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட ஊக்கமளிக்கும் பெண்கள் குழுவிடம் ஒப்படைப்பதாக பிரதமர் மோடி கூறினார்,

அந்த நாளில் அவர்கள் தங்கள் வேலை மற்றும் அனுபவங்களை தங்கள் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய இந்தப் பெண்கள், தங்கள் சாதனைகள், அனுபவங்கள் மற்றும் சவால்களை தேசத்துடன் பகிர்ந்து கொள்ள தளங்களைப் பயன்படுத்துவார்கள் என்றும் கூறினார்.

பிரதமரின் இந்த நிகழ்ச்சியை உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய எஸ்சி மோர்ச்சா தலைவர் LalSinghArya
மற்றும் கட்சி காரியகர்த்தாக்களுடன் கேட்டார். பிரதமர் மோடியின் ஞானம் நம்மை  விசித் பாரதத்தை நோக்கி தொடர்ந்து ஊக்குவிப்பதாகவும் எல்.முருகன் கூறியுள்ளர்.

Tags: mann ki baatmodi mann ki baatmann ki baat pm modipm modi mann ki baatmodi in mann ki baatpm modi mann ki baat todayminster l murugan
ShareTweetSendShare
Previous Post

வடலூர் அருகே பேருந்து, லாரி மோதல் – 20 பேர் காயம்!

Next Post

காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய கூட்டம்!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies