நாமக்கல் : 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம் - முதன்மை கல்வி அலுவலர் விசாரணை!
Oct 9, 2025, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல் : 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம் – முதன்மை கல்வி அலுவலர் விசாரணை!

Web Desk by Web Desk
Feb 27, 2025, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, 9-ம் வகுப்பு மாணவனை அடித்துக்கொன்ற சக மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராசிபுரத்தில் உள்ள சிவானந்தா சாலையில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் கவின்ராஜ் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றிருந்தார். கழிவறைக்கு சென்ற மாணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது மாணவர் மயங்கிய நிலையில் கிடந்ததாக தெரிகிறது. இதையடுத்து, அவரை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே மாணவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், மாணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. அதில், உயிரிழந்த கவின்ராஜை, பயன்பாட்டில் இல்லாத கழிவறையில் வைத்து, பரத் என்ற சக மாணவர் தாக்கியதாகவும், இதில் கவின்ராஜ் மயங்கி விழுந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவன் பரத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்த மாணவனின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதுவரை சடலத்தை பெற மாட்டோம் என அவர்கள் எச்சரித்தனர்.

Tags: tn policeநாமக்கல்Namakkal : 9th class student's death issue - Principal Education Officer investigation!
ShareTweetSendShare
Previous Post

தென்காசி : ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் ஆலைக்குள் புகுந்த காட்டு யானைகள்!

Next Post

தனியார் ஆம்புலன்ஸ் விபத்து : செவிலியர் உயிரிழப்பு!

Related News

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

மதுரை : கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

Perplexityயின் Comet AI-ன் செயலால் எக்ஸ் தளத்தில் வெடித்த விவாதம்!

வசூலை வாரி குவிக்கும் காந்தாரா Chapter 1!

ஜப்பான் : சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்க முயன்ற கரடி!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்லைன் மூலம் சென்று மருத்துவருக்கு பாராட்டு!

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் அமைச்சர்!

இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் வாரணாசி?

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies