பிளஸ் 2 தேர்வு எழுதிய பின் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற மகன்!
Jan 18, 2026, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிளஸ் 2 தேர்வு எழுதிய பின் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற மகன்!

Murugesan M by Murugesan M
Mar 4, 2025, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தாய் உயிரிழந்த நிலையிலும், மகன் பிளஸ் 2 தேர்வெழுத சென்ற நிலையில் அவருக்கு எப்போதும் துணை நிற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வள்ளியூர் அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி – சுபலட்சுமி தம்பதியின் மகன் சுனில்குமார், 12ம் வகுப்பு பயின்று வந்தார். 6 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட சுபலட்சுமி மகனை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், சுபலட்சுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவர் திடீரென உயிரிழந்தார். இந்த சோகத்திலும் சுனில்குமார் ப்ளஸ்-டூ தேர்வு எழுத முடிவெடுத்தார். அவர் தனது தாயிடம் ஆசிப்பெற்றுவிட்டு தேர்வெழுத சென்றது அனைவரையும் கண்கலங்க செய்தது.

பின்பு தனது தாயின் இறுதிச்சடங்கில் அவர் கலந்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவர் சுனில் குமாரிடம் பேசியதாக தெரிவித்தார். மாணவரின் சகோதரனாக துன்பத்தை பகிர்ந்துகொண்டதாகவும் “தைரியமுடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்.

எப்போதும் துணை நிற்போம்” என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் செய்தியையும் தெரிவித்தாகவும் கூறியுள்ளார். சுனில்குமார் கல்வியின் மூலம் வாழ்வில் வெற்றியடைய வேண்டும், அம்மாவின் பெரும் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும் எனவும் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார்.

Tags: நெல்லைSon attended his mother's funeral after writing his Plus 2 exams!
ShareTweetSendShare
Previous Post

ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லி சுகாதாரத்துறை முழுவதும் சீர்குலைவு : முதலமைச்சர் ரேகா குப்தா குற்றச்சாட்டு!

Next Post

மார்ச் 7ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு!

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies