சேந்தமங்கலம் அருகே 2 மாணவர்கள் கட்டிவைத்து தாக்கப்பட்ட சம்பவம் : காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு!
Jan 18, 2026, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேந்தமங்கலம் அருகே 2 மாணவர்கள் கட்டிவைத்து தாக்கப்பட்ட சம்பவம் : காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Apr 11, 2025, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேந்தமங்கலம் அருகே 2 மாணவர்கள் கட்டிவைத்துத் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் கூடியதால் பதற்றம் நிலவியது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே ஜங்களாபுரத்தில் கடந்த 8ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்ற இரு பள்ளி மாணவர்களை பச்சுடையாம்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் தாக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆதரவாக 20க்கும் மேற்பட்டோர் ஜங்களாபுரத்தில் சென்று அங்குள்ளவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்,  இருதரப்பினர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இருதரப்பு சார்பில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள 10க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், பள்ளி மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்டவர்களைக் கைது செய்ததாகக் கூறி சேந்தமங்கலம் காவல் நிலையம் முன்பு உறவினர்கள் குவிந்ததால் பதற்றம் நிலவியது.

இது குறித்துத் தகவலறிந்து வந்த காவல் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags: Incident where 2 students were tied up and attacked near Senthamangalam: Public gathers in front of the police stationcreating a stir!சேந்தமங்கலம்
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரியில் போக்குவரத்து கழக ஒப்பந்த பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்!

Next Post

பழனி அருகே வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies