பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியதைத் தட்டிக்கேட்டவர் கொலை - 3 பேர் கைது!
Jul 4, 2025, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியதைத் தட்டிக்கேட்டவர் கொலை – 3 பேர் கைது!

Web Desk by Web Desk
Apr 16, 2025, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பெண்ணிற்கு மேசேஜ் அனுப்பியதைத் தட்டிக்கேட்டவரைக் கொலை செய்த வழக்கில், இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர் உட்பட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

நெடுந்தாவு கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் தனது நண்பரின் கடையில் பணியாற்றும் பெண்ணிற்கு, மெசேஜ் அனுப்பி தொந்தரவு கொடுத்த ஜனா என்பவரைக் கண்டித்துத் தாக்கியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஜனா உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் சரத் குமார் மற்றும் அவரது நண்பரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது.

இதில் படுகாயமடைந்த சரத் குமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஜனா உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tags: Man overheard texting womankilled - 3 arrestedகாளையார்கோவில்சிவகங்கை மாவட்டம்
ShareTweetSendShare
Previous Post

சட்ட விரோத மது விற்பனை : திமுக கிளைச் செயலாளர் கைது!

Next Post

உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக நியமிக்கப்படுவார்கள் : முதலமைச்சர் ஸ்டாலின்

Related News

அஜித் குமார் கொலை வழக்கு – தாயார், சகோதரரிடம் நீதிபதி விசாரணை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

Load More

அண்மைச் செய்திகள்

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies