குப்பைகள் தரம் பிரிக்கும் கூடம் அமைக்க மாநகராட்சி முடிவு - பொதுமக்கள் சாலை மறியல்!
Oct 31, 2025, 02:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குப்பைகள் தரம் பிரிக்கும் கூடம் அமைக்க மாநகராட்சி முடிவு – பொதுமக்கள் சாலை மறியல்!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியில் உள்ள மின் மயானத்தை, குப்பைகள் தரம் பிரிக்கும் கூடமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளாங்குறிச்சி பகுதியில் 4 ஏக்கர் 20 சென்ட் என்ற அளவில் மயானப் பகுதி உள்ளது. இதில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக  2 ஏக்கர் அளவில் மின் மயானம் செயல்பட்டு வந்தது. தற்போது அந்த பகுதியில் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காகத் தரம் பிரிக்கும் கூடம் அமைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கூடம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள்  மேற்கொண்டனர். இதனைக் கண்டித்த பொதுமக்கள் தங்களுக்குக் குப்பைகள் தரம் பிரிக்கும் கூடம் வேண்டாம் என வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: The Corporation has decided to set up a garbage sorting center - the public has blocked the road in protestபொதுமக்கள் சாலை மறியல்
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகா வழியாக வடமாநிலங்களுக்கு லாரிகளை இயக்க வேண்டாம் : தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர்

Next Post

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

Related News

தெய்வீக திருமகனார்!

பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு : சேகர் பாபு விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? – அண்ணாமலை கேள்வி!

நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்களில் ஊழல் : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எல். முருகன்

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி : நயினார் நாகேந்திரன்

போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டிப் பணம் கேட்கும் திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் கிளை செயலாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானின் ‘சபஹார்’ துறைமுக தடை விலக்கை நீட்டித்த அமெரிக்கா : இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி!

புது நம்பிக்கையை ஏற்படுத்திய டிரம்பின் அறிவிப்பு : வர்த்தக ஒப்பந்தத்தை எச்சரிக்கையுடன் அணுக இந்தியா திட்டம்!

ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!

தீவிர சூறாவளியாக சுழன்றடித்த “மெலிசா” : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?

43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!

உலகை உறையவைத்த அதிரடி தாக்குதல் : ரத்தக்களரியான ரியோ – வீதியெங்கும் பிணக் குவியல்!

காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் : இந்த ஆண்டு முதல் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும் – அமித்ஷா

17 குழந்தைகளை கடத்தி பணய கைதிகளாக வைத்திருந்த நபர் என்கவுன்டரில் உயிரிழப்பு!

டிரம்ப்புடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் – சீன அதிபர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies