ஈரோட்டில் வயதான தம்பதி அடித்து கொலை : துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறல்!
Aug 15, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோட்டில் வயதான தம்பதி அடித்து கொலை : துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறல்!

Web Desk by Web Desk
May 3, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறி வருகிறது.

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்த ராமசாமி – பாக்கியம் தம்பதியினர் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.

நகைக்காக இந்த தம்பதியை அடித்துக் கொலை செய்த மர்ம நபர்கள், 30 சவரன் தங்க நகைகளைத் திருடிச்சென்றனர்.

இந்த கொலை தொடர்பாகக் கோவை சரக டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், குற்றவாளிகள் குறித்த துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

குற்றவாளிகளைப் பிடிக்க முன்னதாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதல் தனிப்படைகளை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும்  சிசிடிவி காட்சிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா என்பது பற்றியும், முதியவர்கள் தங்கியிருக்கும் வீடுகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: தம்பதி அடித்துக் கொலைசிவகிரிDMKMK Stalintn policeஈரோடு மாவட்டம்Elderly couple beaten to death in Erode: Police are struggling to find any clues
ShareTweetSendShare
Previous Post

நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!

Next Post

போதைப்பொருள் ஒழிப்பு குறித்து இரும்பு மனிதன் விழிப்புணர்வு!

Related News

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies