சீமானுக்கு எதிரான டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு - இரு தரப்பினரும் நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு!
May 16, 2025, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சீமானுக்கு எதிரான டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு – இரு தரப்பினரும் நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
May 16, 2025, 06:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக தவறிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.  அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் டிஐஜி வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்பின்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்ததாக தெரிகிறது.

அதன் காரணமாக டிஐஜி வருண்குமார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு இரு தரப்பினரும் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் நேற்று நீதிபதி விஜயா முன்பு நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு டிஐஜி வருண்குமார் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என அவரது தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

அப்போது மனுவை ஏற்க மறுத்த நீதிபதி, சீமான் ஆஜராகாததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், சீமானுக்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என எச்சரித்த நீதிபதி, வரும் 21-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்ததுடன், அன்று இருதரப்பினரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.

Tags: trichyseemanNaam Tamilar katchiDIG Varunkumar.defamatory case aganist seeman
ShareTweetSendShare
Previous Post

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட வழக்கு – சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம் – ஓபிஎஸ் பேட்டி!

Related News

அமெரிக்கா : பத்திரமாக மீட்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்கள்!

வடக்காடு சம்பவம் – காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

கோவை : வரதட்சணை கொடுமைக்கு புகார் அளித்த பெண்ணை தாக்கிய கணவன் குடும்பத்தார்!

கரூர் : போக்சோ வழக்கில் ஆசிரியர், தாளாளருக்கு கடுங்காவல் தண்டனை!

பிறந்தநாள் விழாவில் அசைவ விருந்து உண்ட முதியவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கடந்த ஆண்டை விட இருமடங்கு பரிசு தொகை அறிவித்த ஐசிசி!

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை – முதலிடத்தில் ஜடேஜா!

கொல்கத்தா அணியில் இருந்து விலகிய மொயீன் அலி!

ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய மகளிர் அணி 3-வது இடம்!

ராணுவத்தின் அங்கம் ஜிகாத் : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் : முதல் சுற்றில் லக்சயா சென் தோல்வி!

கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ராயல் சல்யூட் அடித்த SI!

காலிறுதியில் தோல்வியடைந்த சபலென்கா!

நெல்லை : சுத்திகரிக்கப்படாத குடிநீரை குடித்த 20 பேருக்கு வயிற்றுப்போக்கு!

சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த வீராங்கனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies