இரட்டை கொலை வழக்கில் மரண தண்டனை ரத்து - உச்ச நீதிமன்றம்!
Jan 18, 2026, 08:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

இரட்டை கொலை வழக்கில் மரண தண்டனை ரத்து – உச்ச நீதிமன்றம்!

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம், சுருளி அருவியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் கடந்த 2011-ம் ஆண்டு கல்லூரி மாணவியும், அவருடைய நண்பர் எழில் முதல்வனும் கொலை செய்யப்பட்டனர்.

மாணவியை மிரட்டி பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகவும், எழில் முதல்வனை வெட்டி கொலை செய்ததாகவும் கூறி கட்டவெள்ளை என்பவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம், கட்டவெள்ளைக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ஒரு ஆயுள் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்தது.

இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணிடம் இருந்து சேகரிக்கப்பட்ட உயிரணுவையும், கட்டவெள்ளையிடம் இருந்து சேகரிக்கப்பட்ட உயிரணுவையும் பரிசோதனை செய்ததில் பல சிக்கல்கள் இருப்பதைக் காண முடிந்ததாகத் தெரிவித்தது.

மேலும், வழக்கில் நேரடி சாட்சிகள் எதுவும் இல்லாத நிலையில், குற்றத்தைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க விசாரணை அமைப்பு தவறியதால் கட்டவெள்ளையின் தண்டனையை ரத்து செய்து வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்தது.

Tags: உச்ச நீதிமன்றம்Death sentence overturned in double murder case - Supreme Courtஇரட்டை கொலைமரண தண்டனை ரத்து
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வர உள்ளன : கே.பி.ராமலிங்கம்

Next Post

திருவள்ளூர் : ஆய்வின்போது தவறி விழுந்த அமைச்சரை தாங்கிப் பிடித்த ஆட்சியர்!

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies