ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை : 7 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு!
Jul 19, 2025, 10:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை : 7 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு!

முடி

Web Desk by Web Desk
Jul 18, 2025, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் போலீசார் அலட்சியம் காட்டுவதாகவும், சம்பவம் நிகழ்ந்து 7 நாட்களாகியும் குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 4ஆம் வகுப்பு பயிலும் சிறுமியை, மர்ம நபர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  சிறுமியை மர்ம நபர் கடத்திச் சென்ற சிசிடிவி வீடியோவும் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், சம்பவம் குறித்த புகாரில் ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு  சிறுமிக்கு சிகிச்சை அளிக்காமல் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும், சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில், ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை முறையாக ஆய்வு செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுக்க ரயில்வே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் எஸ்பி சீனிவாச பெருமாள் ஏற்கெனவே இரண்டு தனிப்படைகள் அமைத்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா 3 தனிப்படைகள் அமைத்தார்.

மொத்தம் 5 தனிப்படை போலீசார், குற்றவாளியைத் தேடி வரும் நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் எஸ்பி விவேகானந்தா சுக்லா ஆய்வு மேற்கொண்டார்.

Tags: திருவள்ளூர் மாவட்டம்Arambakkam girl sexually assaulted: Accused has not been arrested even after 7 daysஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமைகும்மிடிப்பூண்டி
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் : அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பாஜக போராட்டம்!

Next Post

ஸ்பெயின் : கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி!

Related News

அஜித்குமார் கொலை வழக்கு – சகோதரர் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிஐ சுமார் 9 மணி நேரம் விசாரணை!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு – மேலும் 53 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

திருவாரூரில் மாட்டு வண்டியில் பயணம் செய்த இபிஎஸ்!

ஆளுங்கட்சியினரின் அராஜகம் : அஞ்சி நடுங்கும் அதிகாரிகள்!

கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் : மூடப்படும் ரயில்வே கேட்டால் தவியாய் தவிக்கும் மக்கள்!

திணறும் காவல்துறை : சிதைக்கப்பட்ட சிறுமி கிடைக்குமா நீதி?

Load More

அண்மைச் செய்திகள்

திரிணாமூல் காங்கிரஸ் வீழ்ச்சிதான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி – பிரதமர் மோடி

அமெரிக்காவை குறிவைக்கும் இந்தியா : 12,000 கி.மீ பயணிக்கும் புதிய குண்டுவீச்சு விமானம்!

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

சீனா, ரஷ்யா தயவு வேண்டாம் : டைட்டானியம் உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா!

இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி : சிக்கிய மத மாற்ற கும்பல் – குவிந்த பல நுாறு கோடி!

“Spam content” சர்ச்சையால் அதிரடி : 1 கோடி கணக்குகளுக்கு பூட்டுப்போட்ட மெட்டா!

கோடி கோடியாய் அள்ளிய பிசிசிஐ : ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா?

‘கிஸ் கேம்’ சர்ச்சையில் ஆஸ்ட்ரோனமர் CEO : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – கலாய்த்த எலான் மஸ்க்!

டான் ரிவேரா மரணத்தில் மர்மம்? : அனபெல் பொம்மையை சுற்றி சுழலும் கேள்விகள்!

எச்சரிக்கும் மருத்துவர்கள் : சதை உண்ணும் பாக்டீரியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies