குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் ஆட்சி, திமுக ஆட்சி - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Aug 24, 2025, 06:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் ஆட்சி, திமுக ஆட்சி – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் சி.ஆர்.பி.எஃப் ஜவான் அழுதபடி வெளியிட்ட வீடியோ வைரல்!

Web Desk by Web Desk
Aug 5, 2025, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் குற்றவாளிகள் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் திமுக ஆட்சியில், நமது தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக மன்றாடும் நிலை இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் சி.ஆர்.பி.எஃப் ஜவான் ஒருவர், வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள தனது வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, கண்ணீர் மல்க பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அதில் கடந்த ஜூலை 24-ம் தேதி தனது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், தனது திருமணத்திற்காகப் பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 22.5 சவரன் நகைகள், 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பட்டுச் சேலைகளைத் திருடிச் சென்றதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், திருட்டு வழக்கு தொடர்பாகத் தாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மேல் நடவடிக்கை எடுக்காமல் போலீசார் காலம் தாழ்த்தி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். பல வழிகளில் முயற்சித்தும் யாரும் தங்கள் குடும்பத்திற்கு உதவ முன்வரவில்லை எனத் தெரிவித்த அவர், தலையில் கைவைத்துக் கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த காணொளியைத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பாஜக தேசிய பொதுக்குழு  உறுப்பினர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் குற்றவாளிகள் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் திமுக ஆட்சியில், நமது தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக மன்றாடும் நிலை இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சீருடையில் இருக்கும் பெண் இணையத்தில் நீதிக்காகக் கெஞ்ச வைக்கும் அளவிற்கு எந்த வகையான நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலினைக் குறிப்பிட்டு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: DMKMK Stalinகுற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் ஆட்சிதிமுக ஆட்சி - அண்ணாமலை குற்றச்சாட்டு
ShareTweetSendShare
Previous Post

ராகுல் காந்திக்கு கங்கனா ரணாவத் கண்டனம்!

Next Post

சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு!

Related News

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies