குடியரசு தலைவர் வருகை - டிரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவு!
Sep 2, 2025, 08:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு தலைவர் வருகை – டிரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவு!

Web Desk by Web Desk
Sep 1, 2025, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு தலைவரின் சென்னை வருகையையொட்டி டிரோன்கள் பறக்க தடை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

2 நாள் பயணமாக தமிழகம் வரும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, செப்டம்பர் 2ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, செப்டம்பர் 3ஆம் தேதி விமானம் மூலம் திருச்சி செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

இதனை தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு செல்லும் திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதனை அடுத்து திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags: President Draupadi MurmuPresident's visit to Chennai.President Draupadi Murmu tamilnadu visitdrones flying banned
ShareTweetSendShare
Previous Post

காஷ்மீரி பண்டிட்களுக்கு சொந்தமான சாரதா பவானி கோயில் – 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறப்பு!

Next Post

உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் – பிரதமர் மோடி

Related News

உ.பி.யில் தொடர் மழை – யமுனை ஆற்றில் அபாய அளவைத் தாண்டி செல்லும் வெள்ளநீர்!

டெல்லியில் தொடர் மழை – கடும் போக்குவரத்து நெரிசல்!

ஜம்முவில் தொடர் மழை – பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

குஜராத் சூரத் ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

மும்பை லால்பாக்சா கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா – நடிகர் அனில் கபூர் உள்ளிட்டோர் தரிசனம்!

கும்மிடிப்பூண்டியில் ரூ. 3 கோடி மதிப்பிலான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசால் உரிய நேரத்தில் டிஜிபியை கூட நியமிக்க முடியவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

மூடப்பட்ட கொலோன் பல்கலைக்கழக தமிழ் துறையை பார்வையிட்ட முதல்வர் – அண்ணாமலை விமர்சனம்!

முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தின் உண்மை நோக்கம் என்ன? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அஜித்குமார் கொலை வழக்கு – குற்றப்பத்திரிகையை மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

பஹல்காம் தாக்குதலுக்கு SCO மாநாட்டில் கண்டனம் : ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி!

SCO மாநாட்டில் பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை : ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்!

சீன அதிபர் வழங்கிய ராஜமரியாதை : சிகப்பு கொடி Hongqi காரில் பயணித்த பிரதமர் மோடி!

சீன உர இறக்குமதியை குறைக்க திட்டம் : மேக் இன் இந்தியாவில் புதிய புரட்சி!

வர்த்தக இடைவெளி குறைக்கப்படுமா? : தற்சார்பு நிலையை நோக்கி நகரும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies