மேலூர் அரிட்டாபட்டி மந்தை கருப்பண சுவாமி கோயிலை அறநிலையத்துறை அபகரிக்க முயற்சி - பக்தர்கள் குற்றச்சாட்டு!
Oct 15, 2025, 05:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேலூர் அரிட்டாபட்டி மந்தை கருப்பண சுவாமி கோயிலை அறநிலையத்துறை அபகரிக்க முயற்சி – பக்தர்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 10, 2025, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி மந்தை கருப்பண சுவாமி கோயிலை அறநிலையத்துறை அபகரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராம மக்கள் தொன்று தொட்டு வழிபட்டு வரும் மந்தை கருப்பண சுவாமி கோயிலில் தற்போது கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது எனக்கூறி, அனுமதியின்றி திருப்பணிகள் செய்யக்கூடாது என்றும் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.

முன்னோர்கள் வழிபட்டு வந்த கருப்பண்ண சுவாமி கோயிலை அறநிலையத்துறை அபகரிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி, கிராம மக்கள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, தங்களின் வழிபாட்டு உரிமையை அறநிலையத்துறைக்கு ஒப்படைக்க முடியாது” என்றும், இந்த நடவடிக்கைக்கு உரிய விளக்கம் கேட்ட பிறகு அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Tags: MaduraiMelurAritapatti Mandai Karupanna Swamy TempleHindu Religious Charitable Trusts Department
ShareTweetSendShare
Previous Post

நெல்லை தனியார் கல்லூரி மாணவர்களுக்கு எலி காய்ச்சல் – உணவு கூட சான்றிதழ் தற்காலிக ரத்து!

Next Post

ஒன்றுமே செய்யாத ஒபாமாவுக்கு நோபல் பரிசு – ட்ரம்ப் விமர்சனம்!

Related News

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies