27 கார்களில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் - போடி திமுக நிர்வாகியின் ஏலக்காய் நிறுவனத்தில் 2-வது நாளாக ரெய்டு!
May 6, 2026, 05:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

27 கார்களில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் – போடி திமுக நிர்வாகியின் ஏலக்காய் நிறுவனத்தில் 2-வது நாளாக ரெய்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 7, 2025, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் போடியில் திமுக நிர்வாகி சங்கருக்கு சொந்தமான ஏலக்காய் தோட்டத்தில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம், போடியில் திமுக மாநில செயற்குழு உறுப்பினரும், போடி நகராட்சி 29-ஆவது வார்டு உறுப்பினருமான சங்கருக்குச் சொந்தமான ஏலக்காய் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

போடி புதூர் இரட்டை வாய்க்கால் அருகே அமைந்துள்ள அந்த நிறுவனத்திற்கு, நேற்று மாலை 27 கார்களில் 32 அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்தனர். அவர்களுடன் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF) வீரர்களும் வந்திருந்தனர்.

நிறுவனம் பூட்டப்பட்டிருந்ததால், பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக் குழுவில் டெல்லியிலிருந்து வந்த அதிகாரிகள் உள்ளிட்ட கொச்சி, பெங்களூரு, சென்னை, மதுரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

சோதனை நேரத்தில் சங்கர் அங்கு இல்லை. அவரைத் தேடி சில அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்றபோதும், வீடு பூட்டப்பட்டிருந்ததால், அண்டை வீட்டாரிடம் விசாரணை நடத்தினர். சங்கரின் மனைவி ராஜராஜேஸ்வரி, போடி நகர்மன்றத் தலைவியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதே நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த வருமான வரித் துறை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Tags: ED RAIDEnforcement DirectorateBODIDMK executive Shankarcardamom plantation
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்!

Next Post

தவெகவில் தான் இணையும்போது நிபந்தனைகள் விதித்ததாக கூறுவது தவறு – செங்கோட்டையன்

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies