சீனா : ஒரு குழந்தை கொள்கையை அமல்படுத்திய பெங் பெய்யுன் மரணம்!
May 6, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீனா : ஒரு குழந்தை கொள்கையை அமல்படுத்திய பெங் பெய்யுன் மரணம்!

Murugesan M by Murugesan M
Dec 26, 2025, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் கொடூரமான ஒரு குழந்தை கொள்கையை அமல்படுத்திய பெங் பெய்யுன் மரணம், அந்நாடு முழுவதும் வெறுப்புக்கு ஆளாகியுள்ளது.

1980 முதல் 2015 வரை சீனாவின் குடும்பக் கட்டுப்பாட்டு கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வந்த பெங் பெய்யுன், கடந்த டிசம்பர் 21ம் தேதி பெய்ஜிங்கில் மரணமடைந்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி அவரை மக்கள்தொகை கொள்கை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்சினைகளில் சிறந்த தலைவர் என்று அழைத்தது.

ஆனால் உண்மையில், அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தவர்ளை விட, விமர்சனக் கணைகளை தொடுத்தவர்கள்தான் சீனாவில் அதிகம். உலகத்தரம் வாய்ந்த அசுரன், கொடூரமான பெண், தீயவள் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பெய்யுனை பற்றிய துர்வாசகங்கள் நிறைந்திருந்தன.

கோடிக்கணக்கான கட்டாய கருக்கலைப்புகளுக்கு காரணமான பெங் பெய்யுனை நரகம் கூட மன்னிக்காது என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தனர்.

1980 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஒரு குழந்தை கொள்கையால், 2015 ஆம் ஆண்டு சீனாவின் மக்கள் தொகை குறைந்து, வயதானவர்களின் எண்ணிக்கை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்ததால் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: diesChina: Peng Beiyunwho implemented the one-child policy
ShareTweetSendShare
Previous Post

பட்டினப்பாக்கத்தில் சுனாமி நினைவேந்தல் நிகழ்ச்சி – குஷ்பு உள்ளிட்டோர் அஞ்சலி!

Next Post

119 கோடி பேரின் குடும்ப விவரங்கள் ஒரே இடத்தில் சேகரிப்பு – மத்திய அரசு

Related News

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies