"அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 5 இடங்கள் தருபவர்கள்தான் ஆளுங்கட்சி" - காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி பேச்சு
Jan 15, 2026, 08:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 5 இடங்கள் தருபவர்கள்தான் ஆளுங்கட்சி” – காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி பேச்சு

Manikandan by Manikandan
Jan 15, 2026, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் மொழியானது தகவல் தொடர்பும், கலாச்சார வலிமையும் கொண்ட செழுமையான மொழி என, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

துக்ளக் நாளிதழின் 56ஆவது ஆண்டு நிறைவு விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. விழாவில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 9 சதவீத பங்களிப்பை வழங்குவதாகவும், நாட்டின் முக்கிய பொருளாதார நுழைவாயிலாக திகழ்வதாகவும் கூறினார். மேலும், தமிழ் பாரம்பரியத்திற்கு பிரதமர் மோடி சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். தேசிய கல்விக்கொள்கையானது அரசியல் காரணங்களுக்காக அல்லாமல், எதிர்கால தலைமுறையின் வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், மும்மொழிகளை கற்பதால் தாய்மொழிக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது எனவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார்.

முன்னதாக விழாவில் பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன், திமுகவானது தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும், இந்துக்களுக்கும் எதிரி என குற்றம்சாட்டினார். மேலும், திமுகவை வீழ்த்தியே ஆக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் விழாவில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி, காங்கிரஸுக்கு யார் அமைச்சரவையில் 5 இடங்கள் தருகிறார்களோ அவர்கள்தான் ஆட்சியை பிடிப்பார்கள் என கூறினாா்.

Tags: Minister Dharmendra PradhanThuglakThuglak magazineDMKCongressdharmendra pradhanmkstalin
ShareTweetSendShare
Previous Post

தவெக ஒரு சீரியஸ் கட்சியே கிடையாது – குருமூர்த்தி

Next Post

“இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” – ஜனநாயகன் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

Related News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies