பெண்ணை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி திருட்டு - நாமக்கலில் மீண்டும் பரபரப்பு
Jan 25, 2026, 12:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்ணை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி திருட்டு – நாமக்கலில் மீண்டும் பரபரப்பு

Manikandan by Manikandan
Jan 24, 2026, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த பெண்ணை மூளைச்சலவை செய்து சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி எடுத்து விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது

சில மாதங்களுக்கு முன்னர் நாமக்கல், பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடன் சுமையில் வாடுபவர்களை குறி வைத்து கிட்னி திருட்டு சம்பவம் நடந்தது

தமிழகத்தையே அதிர வைத்தது. இது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர், தன்னை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னியை எடுத்துவிட்டு பேசிய தொகையை தராமல் ஏமாற்றியதாக சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் புகார் அளித்துள்ளார்.

சேலம் பகுதியை சேர்ந்த பிரபல ஜவுளி தொழிலதிபருக்காகவே தனது கிட்னி எடுக்கப்பட்டதாகவும் கூறி அந்த பெண் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

வறுமையில் இருந்த பெண்ணை மூளைச்சலவை செய்து பாஸ்போர்ட் எடுத்து கொடுத்து சிங்கப்பூருக்கு அழைத்து சென்று அறுவை சிகிச்சை செய்து கிட்னி எடுத்துள்ளனர்.

கிட்னியை எடுத்த பிறகு பேசிய தொகையை தராமல் விரட்டியடித்ததாகவும், பாஸ்போர்ட்டையும் தர மறுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவிக்கிறார்.

இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: Kidney theft namakkalorgan theftscamnamakkalkidney theft
ShareTweetSendShare
Previous Post

மதுரை முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா!

Next Post

வெயிலில் கருகிய நெற்பயிர்கள் -காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

Related News

சீனா செல்லும் அதிபர் டிரம்ப் – ஜி ஜின்பிங் உடனான மனக்கசப்பு நீங்குமா?

காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு – பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம்

காசா அமைதி வாரியத்தில் சேர இந்தியா தாமதிப்பது ஏன்? – ட்ரம்பின் முயற்சிக்கு பின்னடைவு

திருப்பதி கலப்பட நெய் பிரசாத வழக்கு – சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துரோகம் – அன்புமணி

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

வெயிலில் கருகிய நெற்பயிர்கள் -காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

பெண்ணை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி திருட்டு – நாமக்கலில் மீண்டும் பரபரப்பு

மதுரை முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா!

“மத்திய அரசின் பல்வேறு கடன் உதவிக்காக ரூ.9,270 கோடி விடுவிப்பு”

கந்துவட்டி பிரச்னை – எண்ணெய் விற்பனை கடையை சூறையாடிய நபர்கள்!

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களை நேர்காணல் செய்த இபிஎஸ்!

ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவனை வெளியீடு!

வந்தே பாரத் ஸ்லீப்பரில் செல்லப் பிராணியை கொண்டு செல்ல கூண்டு – குவியும் பாராட்டு!

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய பட்டிமன்ற பேச்சாளர்!

சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் – திருமணம் செய்து கொள்ள 15 நாட்கள் பரோல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies