தைப்பூச விழாவிற்கு போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது
அடிப்படை வசதிகள் செய்துதராததால் மயக்கமடைந்த பக்தர்களால் அதிர்ச்சி
தைப்பூச விழாவிற்காக பழனியில் போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
அடிப்படை வசதிகள் செய்துதராததால் பலர் மயக்கமடையும் நிலை ஏற்பட்டதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் மயக்கமடைந்தவர்களை போலீசார் தோளில் சுமந்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
















