வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சர்ச்சை பேச்சு - பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!
Feb 5, 2026, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சர்ச்சை பேச்சு – பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வட மாநிலத்தவர்களின் வேலைவாய்ப்பு குறித்து சர்ச்சையாக பேசிய தமிழக அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வடஇந்தியர்கள் பானிபூரி விற்கவும், கட்டட வேலைக்கும், டேபிள் துடைக்கவும் வருவதாக பேசியிருந்தார். வட மாநிலத்தவர்களின் வேலைவாய்ப்பு குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்துள்ள திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

எக்ஸ் பக்கத்தில் பாஜக எம்பி முரளிதர் மொஹோல் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் உள்ள ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த மக்களும் வடக்கிலும், தெற்கிலும் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். திமுக அமைச்சரின் பேச்சு தற்செயலானது அல்ல எனக்கூறியுள்ள அவர், திமுக அமைச்சர்கள் தொடர்ச்சியாக வடஇந்தியர்களை கேலி செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் அப்பாவிப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நேரத்தில், அமைச்சரின் இத்தகைய பேச்சுகள் பொறுப்பற்றவை மற்றும் ஆபத்தானவை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேச ஒற்றமையை விட கூட்டணிதான் முக்கியமானதா என இண்டி கூட்டணி தலைவர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ள பாஜக எம்பி, இந்தியர்களை பிளவுப்படுத்துவதுதான் இண்டி கூட்டணியின் சமூக நீதிக்கான கருத்தா என வினவியுள்ளார்.

ஏஎன்ஐ செய்தியாளரிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ், திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார். கல்வி, தொழில்நுட்பம், தொழில்மயமாக்கல் மற்றும் சேவைத்துறையில் வட இந்தியாவை விட தென் இந்தியா முன்னணியில் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டாலும், திமுக அமைச்சரின் பேச்சு கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

Tags: mrk paneerselvam speech on north indiansbjpCongressMRK Panneerselvamnorth india people employment
ShareTweetSendShare
Previous Post

சொத்து பிரச்னையை பேசி தீர்க்க உறவினரை ஓட்டலுக்கு வரவழைத்து கொலை – திருப்பூரில் அதிர்ச்சி

Next Post

கேரளாவில் குடியிருப்பிற்குள் புகுந்த ராட்சத ராஜநாகம்!

Related News

நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு

தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மாஸ்கோவில் வாட்டி வதைக்கும் குளிருக்கு நடுவே வினோத விளையாட்டு விளையாடும் மக்கள்

‘சிங்கப்பூர் ஷோவில் மாஸ் காட்டிய இந்திய விமானப்படை!

பில் கேட்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் – முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் சொன்ன தகவல்

எனது நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை – அமைச்சர் காந்தியை கடிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

தங்கள் பைக்குகளில் இரும்பு கம்பிகளை பொருத்தும் பாகிஸ்தானியர்கள்!

மக்கள் மனதில் உள்ள பாகுபாட்டை அகற்றாமல் சாதி பெயர்களை மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை – உயர் நீதிமன்றம்

கொரிய ஆன்லைன் விளையாட்டின் சவால்களை நிறைவேற்ற அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து 3 சிறுமிகள் குதித்து தற்கொலை!

கேரளாவில் குடியிருப்பிற்குள் புகுந்த ராட்சத ராஜநாகம்!

வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சர்ச்சை பேச்சு – பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சொத்து பிரச்னையை பேசி தீர்க்க உறவினரை ஓட்டலுக்கு வரவழைத்து கொலை – திருப்பூரில் அதிர்ச்சி

இரத்தம் தோய்ந்த கரங்களுடன் தேர்தலை சந்திக்கப் போகும் அறிவாலயம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மதுரை உயிர்ப்போடு இருப்பதற்கு காரணமே மீனாட்சியம்மன் கோயில்தான் – சாலமன் பாப்பையா

திமுகவினரின் அழுத்தத்தால் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்? – மக்கள் குற்றச்சாட்டு!

வேகமாக வந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்து – 4 பேர் படுகாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies