கூட்டணி கட்சிகள் நெருக்கடி - பிப்ரவரி 22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு!
Feb 11, 2026, 12:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூட்டணி கட்சிகள் நெருக்கடி – பிப்ரவரி 22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 11, 2026, 06:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிக்கு அடிபணிந்த திமுக, பிப்ரவரி 22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை திமுக இதுவரை அமைக்காமல் இருந்தது. இதனால், திமுகவின் கூட்டணி கட்சியினர் அதிருப்தியடைந்தனர்.

குறிப்பாக, திமுக பேச்சுவார்த்தைக்குழுவை அமைக்காதது காங்கிரஸ் தலைவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

திமுகவின் தாமதம் காரணமாக ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் தமிழக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செல்வப்பெருந்தகையும் குறிப்பிட்டார். இத்தகைய தொடர் அழுத்தங்களுக்கு அடிபணிந்த திமுக, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை குழு விரைவில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும், சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், பிப்ரவரி 22ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

Tags: seat-sharing talksDMKCongressvckdmk alliance
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் – இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!

Next Post

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு திமுக அரசே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

உக்ரைனின் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

வேப்பேரி காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் கழிவு நீர் தேக்கம்!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதன் எதிரொலி – கருகும் நெற்பயிர்கள்!

ஏரி பகுதியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு!

அரசு நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் செய்த விசிக நிர்வாகி!

கிராமத்திற்குள் புற்றீசல் போல புகுந்த கம்பளிப்பூச்சிகள் – மக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க கோரிக்கை!

ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டை வழங்குவதாக கூறி பணவசூல் – 2 பேர் கைது!

சீன துணை வெளியுறவு அமைச்சருடன் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு – எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சு

வடமாநில தொழிலாளி மீது போதை சிறார்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் – மனித உரிமை ஆணையம நோட்டீஸ்!

செவிலியர் நியமனத்தில் முறைகேடு – நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

தூய்மைப் பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது – உத்தரவு போட்ட திமுக நகர்மன்ற உறுப்பினர்!

3 மாதங்களுக்குப் பின் தொடங்கிய மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் – 15 நிமிடத்திற்குள் நிறைவு!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக தவறியதாக குற்றச்சாட்டு – சென்னையில் பாஜக மகளிர் அணி ஆர்பாட்டம்!

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies