புத்துயிர் பெறுமா ரயில் நிலையம்? : பாதுகாப்பற்ற சூழல் பயணிகள் அச்சம்!
Jun 27, 2026, 10:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புத்துயிர் பெறுமா ரயில் நிலையம்? : பாதுகாப்பற்ற சூழல் பயணிகள் அச்சம்!

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை சிங்காநல்லூரில் ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையைச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கான அவசியம் என்ன என்பது குறித்து இந்தச் செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

கோவை சிங்காநல்லூர் ரயில் நிலையத்தை, கல்வி, வேலை, தொழில் எனப் பல்வேறு தேவைகளுக்காகப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். எனினும் ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதை, புதர் மண்டியும், தெருவிளக்குகள் இல்லாமலும் காணப்படுவதால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

சிங்காநல்லூர், ஒண்டிபுதூர், இருகூர், எஸ்ஏஎச்எஸ் காலனி, டீச்சர்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிங்காநல்லூர் ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தில இருசக்கர வாகன பாதுகாப்பகம் இல்லாததால், சிரமத்தை எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர்.

ரயில் நிலைய பாதையில் போதிய பாதுகாப்பு இல்லாததால், பயணிகள் தண்டவாளத்தைக் கடக்கும் சூழல் நிலவுவதாகவும், இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாகக் கூறுகிறார் இவர்.

சிங்கநல்லூர் ரயில் நிலையத்தைப் பாதுகாப்பானதாக மாற்றவும், சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: புத்துயிர் பெறுமா ரயில் நிலையம்?Will the railway station be revived?: Passengers fear unsafe environment
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

சிபிஎம் கோட்டையை தகர்த்த பாஜக : தொடர் வெற்றிகளால் பாஜகவினர் உற்சாகம்!

Related News

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies