ஆந்திராவில் கார் மீது லாரி மோதிய விபத்து – 4 பேர் பலி!
ஆந்திராவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் காரில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்தனர். சித்தூர் மாவட்டம் கலக்கடாவில் இருந்து தக்காளி லாரி ஒன்று சென்னைக்கு சென்று ...
ஆந்திராவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் காரில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்தனர். சித்தூர் மாவட்டம் கலக்கடாவில் இருந்து தக்காளி லாரி ஒன்று சென்னைக்கு சென்று ...
ஆந்திராவில் பறிமுதல் செய்த கள்ளச்சாராயத்தை அழிக்க முயன்ற போது மதுபிரியர்கள் போட்டி போட்டு கொண்டு எடுத்து சென்றனர். குண்டூர் அருகே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளச்சாரயத்தை ...
ஆந்திர மாநிலம், திருமலையில் கோயில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னமய பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் ...
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆய்வு செய்தார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இடைவிடாத மழையால், இரு ...
தெலங்கானாவில் பெய்த கனமழையால் 50, 000 மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இரு ...
ஆந்திரப்பிரதேச மாநிலம், விஜயவாடாவில் மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ட்ரோன்கள் மூலம் உணவு, குடிநீர், உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. விஜயவாடாவில் தாழ்வான ...
ஆந்திராவில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லவிருந்த 7 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் ...
ஆந்திராவில் பெய்த கனமழையால் இருப்பு பாதை பாலம் சேதமடைந்த நிலையில், அதை சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலம் மஹபூபாபாத் பகுதியில் கனமழை கொட்டித் ...
சுயலாபத்திற்காக கட்சி மாறுபவர்கள் அரசியலில் நீடிக்க முடியாது என நடிகையும், ஆந்திராவின் முன்னாள் அமைச்சருமான ரோஜா தெரிவித்துள்ளார். திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த அவர், பின்னர் ...
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணா மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் ...
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மாரேடுபள்ளி கிராமத்தை சேர்ந்த காதர் பாஷா, ...
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணை பகுதியில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் பாறைகள் சரிந்து தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களை இணைக்கும் ...
ஆந்திராவில் பிரியாணி மற்றும் சமோசா சாப்பிட்ட மாணவ மாணவிகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டம், கைலாசபட்டினம் பகுதியில் உள்ள ...
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள ...
ஆந்திராவில் மாமியார் வீட்டில் உள்ள மனைவியை பார்க்க அரசுப்பேருந்தை ஓட்டிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். ஆத்மகூறு பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப்பேருந்து ...
ஆந்திராவில் காவலரை வடமாநிலத்தவர் ஒருவர் கட்டையால் தாக்கும் வீடியோ வெளியாகி யுள்ளது. சாதுபேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் தாசு என்பவர் சக காவலருடன் அங்குள்ள ...
ஆந்திர மாநிலம், டாக்டர் அம்பேத்கர் கோண சீமா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றிலிருந்து எரிவாயு வெளியேறியதால் மக்கள் அச்சமடைந்தனர். சிந்தலப்பள்ளியைச் சேர்ந்த விஜயேந்திர வர்மா என்பவர், கடந்த சில ...
ஆந்திர மாநிலம் யூரிவாரிபாளையம் அருகே, டிப்பர் லாரியும், தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன் தினம் நடைபெற்றது. பாலநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பலர் ...
ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் அல்லு அர்ஜீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடிகர் அல்லு ...
நாடாளுமன்றத் தேர்தலின் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நடைபெற்ற வாகனப்பேரணியில் பிரமர் மோடி பங்கேற்றார். ஆந்திர மாநிலம், விஜயவாடாவுக்கு சென்ற பிரதமர் ...
கூட்டுறவு வங்கிகளில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த இரு அரசியல் கட்சிகள் ரூ.380 கோடி டெபாசிட் செய்திருப்பது குறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ...
ஆந்திராவில் நடைபெற்ற தேசிய முற்போக்கு கூட்டணி பிரச்சார கூட்டத்தில் விளக்கு கோபுரம் மேல் ஏறி நின்ற தொண்டர்களை கீழே இறங்க சொன்ன பிரதமர் மோடி, பின்னர் தனது உரையை தொடங்கினார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே ...
ஆந்திராவில் இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் ...
மத்தியப் பிரதேசத்தில் இன்று 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சிங்ராலி அருகே மதியம் 1.48 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies