ஈரான் உச்ச தலைவர் கமேனியின் பழைய வீடியோ வைரல்!
ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட நிலையில், தான் இந்தப் பதவிக்கு தகுதியானவர் இல்லை என அவர் பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இஸ்ரேல், ...
ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட நிலையில், தான் இந்தப் பதவிக்கு தகுதியானவர் இல்லை என அவர் பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இஸ்ரேல், ...
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இது ...
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பாஜக தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த நிர்வாகியை திமுகவினர் தாக்க முயன்றனர். மேலமங்கலம் கிராமத்தில் பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை ...
கோவில்பட்டியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியது. சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். ...
எல்லையில் நடந்த மோதலில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடும் மோதல் ...
ஈரான் மீது எந்நேரமும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்ப்பார்க்கப் படும் நிலையில் அமெரிக்க போர்க்கப்பல் வீரர்களுக்குப் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. அது அமெரிக்காவுக்குப் பெரிய தலைவலியாக ...
ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஏ.பி. கணபதியை மர்ம கும்பலால் வீடு புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமுதியைச் சேர்ந்த ஏ.பி.கணபதி தனது ...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிபதி மீது அரிவாள் வீசிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்குளம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். ...
கோவை மாவட்டம் சூலூர் அருகே பெட்ரோல் அளவு குறித்து கேள்வி கேட்ட வாடிக்கையாளரை, பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ...
ஈரோடு அருகே வடமாநிலத்தவரின் துரித உணவகத்தை காவலர் அடித்து சேதப்படுத்திய சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்..இது குறித்து பதிவில் ஊழல் மிகுந்த திமுக அரசில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது புதிதல்ல ...
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சரியான நேரத்துக்காக காத்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான், டிடிபி எனப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் ...
திருப்பூர் வந்த கவிஞர் வைரமுத்துவிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தபோது கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ...
மத்திய கிழக்கில் அமெரிக்கா ராணுவத்தைக் குவித்து வருகிறது. அதனால், எந்நேரமும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. (Diego Garcia) "டியாகோ ...
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் அருகே பூக்கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் ...
திருச்சி மாவட்டம் துறையூரில், மதுபோதையில் போக்குவரத்து பெண் காவலரின் கையை கடித்த இருவர் கைது செய்யப்பட்டனர். துறையூர் போக்குவரத்து காவல்நிலையத்தில் அம்பிகா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ...
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் ஓஹியோ வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலின் ...
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்திருந்த ஹிஸ்புல்லா உளவு பிரிவு தலைமையகத்தை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது. ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவரான யாஹ்யா சின்வார், இஸ்ரேல் ...
இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்துங்கள் என ஈரான் அதிபர் அந்நாட்டு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் அவசரகால கூட்டம் நடத்திய ஈரான் தலைவர் அயோதுல்லா ...
ஆளும் தி.மு.க. அரசை மகிழ்விக்கும் பிரச்சார இயந்திரமாகச் செயல்படும் பத்திரிகையாளர் ஜனநாயகத்தின் 4-வது தூணான ஊடகத் துறைக்கே அவமானம்" என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சனம் ...
500 ஆண்டுகள் கழித்து ஸ்ரீராமரைப் பற்றி பேச இன்று (நேற்று) நல்ல நாள். ஆகவே, இராவணனைப் பற்றிப் பேச வேண்டாம் என்று ராகுல் காந்தியை அஸ்ஸாம் முதல்வர் ...
அயோத்தி கோவில் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், இராமரை விமர்சித்து காங்கிரஸ் அரசியல் செய்ய முடியாது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் இணைப் பொதுச் ...
ராகுல் காந்தியின் தலைமையால் திறமை இல்லாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வடகிழக்கு ...
எதிர்கட்சிகளின் "இண்டி" கூட்டணி ஆணவத்தால் இயங்கி வருகிறது. இந்த ஆணவம் கொண்ட கூட்டணி எதையும் சாதிக்காது. மேலும், அக்கூட்டணிக்கு என்ன கொள்கை இருக்கிறது என்று மத்திய தகவல் ...
செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏமனின் ஹௌதி அமைப்பினரை குறிவைத்து அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி இருக்கின்றன. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies