தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தலைமையில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டம்!
கோவையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தலைமையில், பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஒவ்வொரு கட்சியும், ...
கோவையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தலைமையில், பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஒவ்வொரு கட்சியும், ...
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் பாஜக மாநில இளைஞரணி தலைவர் S.G சூர்யா தாக்கப்பட்டதை கண்டித்து கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பாக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...
ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தாங்க முடியாமல், அமெரிக்காவிடம் மண்டியிட்டுத் தஞ்சமடைந்த பாகிஸ்தான் தடுத்து நிறுத்தச் சொல்லி கெஞ்சிய ஆதாரங்கள் அம்பலமாகி உள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காமில் ...
இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் இருப்பதற்கு பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பைத் தொலைபேசியில் அழைத்து பேசாததே காரணம் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ...
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை, துணை முதலமைச்சர் உதயநிதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார். பாஜகவின் கலை மற்றும் கலசார ...
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 75 சதவீத குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவையில் ...
சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடை பாதை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி வழியாக செல்வதை ஏற்க முடியாது என இந்திய வெளியுறவுத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது... சீனா - ...
"தேசிய இளையோர் திருவிழா" - டெல்லி வந்த இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய அமைச்சர் எல்.முருகன்! இது குறித்து அவர் கூறியது.. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர ...
பிற மொழிகள் கற்று கொள்ள முடியாததற்கு திமுகவே காரணம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய ...
பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ...
சென்னை தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் திமுக-வினர் தன் மீது நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு, பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ...
திமுக இல்லாத தமிழகம் வேண்டும் என்பதே மக்களின் கனவு என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “உங்கள் கனவை ...
எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பு சுமுகமாக இருந்ததாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் ...
பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக தமிழகம் வரும் நிதின் நபின் , கோவையில் நடக்கும் ப்ரொபஷனல் கனெக்ட் நிகழ்வில் கலந்து கொள்ள ...
தமிழகத்தில் இன்று இரண்டு ஆசிரியர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த 14 கல்வி ஆண்டுகளாக, மாதம் வெறும் ₹12,500 ஊதியத்தில், பணி நிரந்தரப்படுத்தப்படாமல் ...
மயிலாடுதுறையில் புனரமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட மேம்பாலத்தில் ஊழல் நடந்துள்ளதாக ஆளுநருக்கு ஆன்லைன் மூலம் பாஜக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். மயிலாடுதுறை நகரில் கும்பகோணம் - சீர்காழி நெடுஞ்சாலையில் ...
கரூரில் ஜோதிமணி எம்பியிடம் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என கேட்டவரை காங்கிரஸ் கட்சியினர் தாக்கியுள்ளதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...
திமுக அரசு, தொடர்ந்து பக்தர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் குற்றஞ்சாட்டி உள்ளார்.. இது குறித்து திருப்பூரில் அவர் அளித்த ...
நீலகிரி மாவட்டத்தில் படுகர் பண்டிகையான ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். கோத்தகிரி அருகே பேரகணி பகுதியில் அமைந்துள்ள ஹெத்தையம்மன் கோயிலில் படுக இன ...
திருப்பூர் அருகே கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்தார். அவிநாசியை அடுத்த ராக்கியாபட்டியில் அமைந்துள்ள செல்வமுத்து ...
கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும் என நயினார் நாகேந்திரன் X -தள பதிவில் தெரிவித்துள்ளார்..இது குறித்து அவர் போட்ட பதிவில் திருப்பூர் மாவட்டம் ...
இந்தியாவின் மொழிப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாக்கப்பட்ட 55 இலக்கியப் படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனமும், ...
தீபத்தூணில் தீபமேற்ற அனுமதித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்த அமைச்சர் ரகுபதி, சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு பதிலளித்த ...
அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழினிசாமியை பாமக தலைவர் அன்புமணி இன்று சந்தித்து பேசினார். பின்னர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies