ஜி20 உச்சி மாநாடு – தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா புறப்பட்டார். ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் ...
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா புறப்பட்டார். ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் ...
பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்த செயல்படுவோம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். சீனாவில் நடக்கும் 25வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ...
பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17வது ...
பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் லுலாடா சில்வா ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசிலில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ...
அரசு முறை பயணமாக கானா நாட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி 8 நாட்கள் பயணமாக கானா, ...
பிரதமர் மோடி 8 நாட்கள் பயணமாக கானா உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார். ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் ...
பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ...
பிரேசிலின் கிராண்டேய் நகரில், வானில் பறந்த வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்ததில், 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரேசிலின் பிரபல சுற்றுலாத் தலமான ...
பிரேசிலில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சவோ பாலோ நகரில் இருந்து சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த ...
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப் பட்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த 88 பேர் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற செயலுக்கு பிரேசில் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அது ...
பிரேசிலில் வீடு மீது விமானம் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து சிறிய ...
பிரேசிலில் ஜி 20 மாநாட்டை முடித்துக் கொண்டு கயானா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் முகமது இர்பான் உற்சாக வரவேற்பு அளித்தார். ஜி - 20 ...
பிரேசிலில் இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். ஜி20 மாநாடு கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ...
3 நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நைஜீரியா சென்றடைந்தார். நைஜீரிய அரசின் அழைப்பை ஏற்று நேற்று தனி விமானம் மூலம் அந்நாட்டிற்கு புறப்பட்ட ...
நைஜீரியா, பிரேசில், கயானா பயணத்தை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய ...
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி, நவம்பர் 16 ஆம் தேதி நைஜீரியாவுக்குச் செல்ல உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் பயணம் குறித்து வெளியுறவு ...
ரஷ்யாவில் நடைபெறும் 16 வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. சீன எல்லையில் ...
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அங்கம் ...
பேச்சுவார்த்தையில் மூலம் கிடைக்கும் தீர்வுகளையே இந்தியா விரும்புவதாகவும், போரினால் அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற ப்ரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி ...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, ரஷ்யா சென்றடைந்தார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் ...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து ரஷ்யா புறப்பட்டு சென்றார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ...
பிரேசிலில் மேயர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் விவாத நிகழ்ச்சியில் கைகலப்பு ஏற்பட்டது. சாவ்பாலோ நகரில் அடுத்த மாதம் மேயர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரம், விவாத ...
பிரேஸிலில் எக்ஸ் தளத்துக்கு தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரேஸிலில் எக்ஸ் தளத்தில் போலி தகவல்கள் பரவியதால், குறிப்பிட்ட சில கணக்குகளை முடக்க அந்நாட்டு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies