அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!
அரசு முறை பயணமாக கானா நாட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி 8 நாட்கள் பயணமாக கானா, ...
அரசு முறை பயணமாக கானா நாட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி 8 நாட்கள் பயணமாக கானா, ...
பிரதமர் மோடி 8 நாட்கள் பயணமாக கானா உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார். ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் ...
பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ...
பிரேசிலின் கிராண்டேய் நகரில், வானில் பறந்த வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்ததில், 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரேசிலின் பிரபல சுற்றுலாத் தலமான ...
பிரேசிலில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சவோ பாலோ நகரில் இருந்து சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த ...
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப் பட்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த 88 பேர் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற செயலுக்கு பிரேசில் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அது ...
பிரேசிலில் வீடு மீது விமானம் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து சிறிய ...
பிரேசிலில் ஜி 20 மாநாட்டை முடித்துக் கொண்டு கயானா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் முகமது இர்பான் உற்சாக வரவேற்பு அளித்தார். ஜி - 20 ...
பிரேசிலில் இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். ஜி20 மாநாடு கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ...
3 நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நைஜீரியா சென்றடைந்தார். நைஜீரிய அரசின் அழைப்பை ஏற்று நேற்று தனி விமானம் மூலம் அந்நாட்டிற்கு புறப்பட்ட ...
நைஜீரியா, பிரேசில், கயானா பயணத்தை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய ...
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி, நவம்பர் 16 ஆம் தேதி நைஜீரியாவுக்குச் செல்ல உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் பயணம் குறித்து வெளியுறவு ...
ரஷ்யாவில் நடைபெறும் 16 வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. சீன எல்லையில் ...
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அங்கம் ...
பேச்சுவார்த்தையில் மூலம் கிடைக்கும் தீர்வுகளையே இந்தியா விரும்புவதாகவும், போரினால் அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற ப்ரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி ...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, ரஷ்யா சென்றடைந்தார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் ...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து ரஷ்யா புறப்பட்டு சென்றார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ...
பிரேசிலில் மேயர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் விவாத நிகழ்ச்சியில் கைகலப்பு ஏற்பட்டது. சாவ்பாலோ நகரில் அடுத்த மாதம் மேயர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரம், விவாத ...
பிரேஸிலில் எக்ஸ் தளத்துக்கு தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரேஸிலில் எக்ஸ் தளத்தில் போலி தகவல்கள் பரவியதால், குறிப்பிட்ட சில கணக்குகளை முடக்க அந்நாட்டு ...
கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து போட்டியில் உருகுவே அணியை சேர்ந்த வீரர் இதயதுடிப்பு குறைவு ஏற்பட்டு மைதானத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரேசிலில் உள்ள மொரம்பிஸ் ...
பிரேசிலில் வரலாறு காணாத கனமழைக்கு 50க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளனர். கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வெள்ள பாதிப்புகளை தற்போது கண்டுள்ளது. ரியோ கிராண்ட் ...
பிரேசிலில் சுற்றுலா சென்ற மினி பஸ்ஸும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். பிரேசில் நாட்டின் வடகிழக்கு மாநிலம் பாஹியா. இந்த மாநிலத்தின் வடக்கு ...
பிரேசிலில் நேரிட்ட விமான விபத்தில், ஒரு குழந்தை உட்பட 14 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரேசில் நாட்டின் அமேசானாஸ் மாநிலத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies