திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் தனி நபர் ஆணையம்!
திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்ய தனி நபர் ஆணையம் அமைக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். கடந்த ஜெகன் ...
திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்ய தனி நபர் ஆணையம் அமைக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். கடந்த ஜெகன் ...
திருப்பதி ஏழுமலையானுடன் விளையாடினால் தண்டனை நிச்சயம் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், திருமலையின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டவர்கள், ...
ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே விண்வெளி நகரம் அமைக்கப்பட்டு அங்கிருந்து தனியார் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து ...
டோக்கன் வாங்க அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று தெரிந்தும், அதற்கான ஏற்பாடுகளை செய்யாதது ஏன்? என அதிகாரிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பதியில் ...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆந்திராவில் சுமார் 2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டஙகளை ...
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா மலை மீது உள்ள ருஷிகொண்டா அரண்மனையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு செய்தார். ஒரு லட்சத்து 41 ...
ஆந்திராவில் அக்டோபர் 31ஆம் தேதி தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு முதல் ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஆந்திராவில் ஆண்டுதோறும் ...
நாட்டின் நலன் கருதி அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுமாறு தம்பதிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், வரும் ...
ஆந்திராவில் கனமழை அதிகரித்து வருவதால் அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம், தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், ...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடி உடனான இந்த சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்திற்கான முக்கிய வளர்ச்சி திட்டங்கள் ...
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தைக் கெடுக்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சதி செய்வதாக, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக பிரதமர் ...
ஆந்திராவில் முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டில் மாட்டிறைச்சிக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டது ஆய்வில் உறுதியாகி உள்ளது. திருப்பதி கோயில் பிரசாதமான லட்டில் நெய்க்கு ...
ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு ...
ஆந்திர மாநில முதலமைச்சராக 4-வது முறையாக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்க உள்ளார் ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில், தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் ...
முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ...
ஆந்திராவில் இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் ...
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என தெலுங்கு தேச கட்சி தலைவரும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பாஜக ...
பிரதமர் மோடியை ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று சந்தித்து பேசினார். ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ...
காஞ்சிபுரம் அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலில், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான ...
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த 2014 -ம் ஆண்டு முதல் 2019 -ம் ஆண்டு வரை, முதலமைச்சராகப் ...
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி கழக நிதியில் ரூ.371 கோடி ஊழல் செய்துள்ளதாக அம்மாநில ...
53 நாட்கள் நீதிமன்ற காவலுக்குப் பிறகு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து வெளியேவந்தார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு ...
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ...
திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies