chandrababu naidu - Tamil Janam TV

Tag: chandrababu naidu

திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தை கெடுக்க சதி – பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தைக் கெடுக்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சதி செய்வதாக, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக பிரதமர் ...

ஜெகன் மோகன் ஆட்சியின் போது திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு – ஆய்வில் உறுதி!

ஆந்திராவில் முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டில் மாட்டிறைச்சிக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டது ஆய்வில் உறுதியாகி உள்ளது. திருப்பதி கோயில் பிரசாதமான லட்டில் நெய்க்கு ...

விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு ...

ஆந்திர முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர மாநில முதலமைச்சராக 4-வது முறையாக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்க உள்ளார் ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில், தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் ...

சந்திரபாபு நாயுடு குறித்து விமர்சனம் : ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான  சந்திரபாபு நாயுடுவை  அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ...

ஆந்திராவில் இன்று மாலை என்டிஏ தேர்தல் பிரச்சார கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு!

ஆந்திராவில் இன்று மாலை  பிரமாண்டமாக நடைபெறும் தேர்தல் பிரச்சார  பொதுக்கூட்டத்தில்  பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் ...

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை : சந்திரபாபு நாயுடு

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என தெலுங்கு தேச கட்சி தலைவரும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பாஜக ...

பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு!!

பிரதமர் மோடியை ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று சந்தித்து பேசினார். ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலும்  நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ...

ராமானுஜர் கோவிலில் நாயுடு வழிபாடு!

காஞ்சிபுரம் அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலில், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான ...

என்னை ஏழுமலையான் காப்பாற்றுவான் – நாயுடு பேட்டி!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த 2014 -ம் ஆண்டு முதல் 2019 -ம் ஆண்டு வரை, முதலமைச்சராகப் ...

சந்திரபாபு நாயுடுவுக்கு நிரந்தர ஜாமீன் – நடந்தது என்ன?

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி கழக நிதியில் ரூ.371 கோடி ஊழல் செய்துள்ளதாக அம்மாநில ...

சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுதலை!

53 நாட்கள் நீதிமன்ற காவலுக்குப் பிறகு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து வெளியேவந்தார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு ...

சந்திரபாபு நாயுடுக்கு இடைக்கால ஜாமீன்! – ஆந்திர உயர்நீதிமன்றம்.

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ...

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கிடைக்குமா?

திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு ...

சந்திரபாபு நாயுடு உயிருக்கு ஆபத்து – மகன் நாரா லோகேஷ், அமித் ஷாவை சந்தித்து புகார்!

ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடு உயிருக்கு ஆபத்து இருப்பதாக, அவரது மகன் நாரா லோகேஷ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து புகார் ...

சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்றக் காவல்நீதிமன்றக் காவல் அக்டோபர் 19 வரை நீட்டிப்பு!

திறன் மேம்பாட்டு திட்ட ஊழலில் கைதாகியுள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 19-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014-17ம் ...

சந்திரபாபு நாயுடு கைது: தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல்!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் போராட்டம் வெடித்திருக்கிறது. மறியலில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் ...

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது.

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு. இவர் முதல்வராக பதவி வகித்த போது பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ...