சென்னை விமான நிலையத்தில் 2.4 கிலோ தங்கம் பறிமுதல்!
விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான அபுதாபியில் ...
விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான அபுதாபியில் ...
கர்நாடக மாநில காவல்துறையால், கடந்த 13 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த், கடந்த 2011-ஆம் ...
ஓமன் நாட்டுத் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னைக்குச் செப்டம்பர் 14 -ம் தேதி காலை 8 மணிக்கு ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. அதில், பயணம் ...
பல ஆண்டுகளாக ஜி20 என்று இருந்த அமைப்பை, தற்போது நமது பிரதமர் நரேந்திர மோடி ஜி21 ஆக மாற்றி இருக்கிறார். குறிப்பாக, அதிக மக்கள்தொகை கொண்ட ஆப்பிரிக்க ...
சென்னையில் நேற்றிரவு வெளுத்து வாங்கிய கனமழையால் விமான நிலையங்களில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ...
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமானநிலையத்திற்குக் கடத்தி வரப்பட்ட 14 அரிய வகை பாம்புக் குட்டிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ...
சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த வெளிநாட்டு முனையம் கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இதில் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் இருந்து ...
சென்னை விமான நிலையத்தில் பழைய வெளிநாட்டு முனையமான டி-4 பகுதியில் தற்பொழுது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies