13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி: சென்னை விமான நிலையத்தில் கைது!
Aug 24, 2026, 11:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி: சென்னை விமான நிலையத்தில் கைது!

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 01:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடக மாநில காவல்துறையால், கடந்த 13 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த், கடந்த 2011-ஆம் ஆண்டு, சட்ட விரோதமாகக் கூடுவது, பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியது, அரசு ஊழியரைக் கடமையைச் செய்ய விடாமல் தடுத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவூர் தட்சிண கன்னடா காவல்துறையால் தேடப்பட்டு வந்தார்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக தேடியும் கிடைக்காததால், தேடப்படும் குற்றவாளியாக மங்களூர் மாநகர காவல்துறை அறிவித்தனர். இதனை அடுத்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பிரசாந்த் மீது, கடந்த 2016-ஆம் ஆண்டு, தட்சிண கன்னடா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பெண் ஒருவர் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், குவைத்தில் இருந்து நேற்று முன்தினம் சென்னை விமான நிலையம் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அந்த விமானத்தில், 13 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தேடப்படும் குற்றவாளி பிரசாந்தும் வந்துள்ளார். அப்போது, பிரசாந்தின் பாஸ்போர்ட் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் கணினியில் பரிசோதித்தபோது, இவர் கர்நாடக மாநிலம் மங்களூர் மாநகர காவல் ஆணையரால், கடந்த 13 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதைக் கண்டுபிடித்தனர். அவரை தடுத்து நிறுத்தி, விமான நிலைய காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதை அடுத்து அதிகாரிகள் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து, மங்களூர் மாநகர காவல் ஆணையரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags: chennai airportarrested
Share
Tweet
SendShare
Previous Post

நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் : வெல்லப்போவது யார் ?

Next Post

லெபனான் எல்லையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

Related News

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை – வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் அருகே விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies