ஒரே நாள், ஒரே விமானம்: சிக்கிய 113 கடத்தல் பேர்வழிகள் – சென்னையில் பரபரப்பு
Apr 29, 2026, 10:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாள், ஒரே விமானம்: சிக்கிய 113 கடத்தல் பேர்வழிகள் – சென்னையில் பரபரப்பு

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 15, 2023, 06:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓமன் நாட்டுத் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னைக்குச் செப்டம்பர் 14 -ம் தேதி காலை 8 மணிக்கு ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது.

அதில், பயணம் செய்த பயணிகள் சிலர் கடத்தல் பொருட்களைக் கொண்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனால், உஷாரான அதிகாரிகள், விமானத்தில் வந்த 186 பயணிகளிடம் தனித்தனியாக விசாரணை மற்றும் தீவிர சோதனை நடத்தினர்.

இதில், 113 பயணிகள் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
13 கிலோ தங்கக் கட்டிகள், தங்க பேஸ்ட், தங்கக் கம்பி உள்ளிட்டவைகளும், சூட்கேஸ் மூலம் 120 ஐ – போன்களும், 84 ஆண்ட்ராய்டு போன்களும், ஆக மொத்தம் 204 போன்கள் கடத்திக் கொண்டு வந்துள்ளனர்.

அதேபோல, வெளிநாட்டு லேப்டாப்கள், குங்குமப்பூக்கள் ஆகியவற்றை மறைத்துக் கொண்டு வந்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.14 கோடி ஆகும்.

இவ்வாறு கடத்தலில் ஈடுபட்ட 113 பேர் மீதும் சுங்க சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், கைது செய்யப்படவில்லை.

காரணம், கடத்தலில் ஈடுபடும் நபர், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடத்தலில் ஈடுபட்டால் மட்டுமே அவரை சுங்க சட்டப்படி கைது செய்ய முடியும். அதற்குக் குறைவான தொகையில் கடத்தினால், கைது செய்ய முடியாது. வழக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். இதனால், அவர்கள் 113 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து, ஜாமீனில் விடுதலை செய்தனர்.

Tags: chennai airportairport customs
ShareTweetSendShare
Previous Post

உலகை ஆளும் இந்தியர்கள்!-ராஜ் சுப்பிரமணியம்.

Next Post

ராம ராஜ்ஜியம் அமைப்போம்: அனுராக் தாக்கூர் உறுதி!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies