சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூட உத்தரவு!
சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணைகளை மூட நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் ...
சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணைகளை மூட நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் ...
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் மாதம் ...
போக்குவரத்துறை தொழிலாளர்களின் பணம் ரூ. ரூ.13,000 கோடி செலவு செய்துவிட்டனர் என சென்னை உயர் நீதிமன்றதில் தமிழக அரசு மீது பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அரசு போக்குவரத்துக் ...
முரசொலி நிலம் தொடர்பான வழக்கில், பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுகவின் அதிகாரபூர்வ நாளேடு முரசொலி. இதன் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 ...
நாடு முழுவதும், உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் பிறநிதிகளைத் தேர்வு செய்ய ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது. இவ்வாறு, தேர்தலில் போட்டியிடும் நபர்கள் வேட்பு மனு ...
செந்தில் பாலாஜி வழக்கில் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ளதாக நீதிமன்றத்தில், மத்திய குற்றப் பிரிவு காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-ஆம் ...
திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி. இது முரசொலி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படுகிறது. இந்த முரசொலி அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் ...
ஜனவரி 2-ம் தேதியான நாளை நடக்க உள்ள ஒரு வழக்கு, திமுக அமைச்சர்கள் சிலரை நடுக்கத்தில் தள்ளியுள்ளது. திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ...
திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கை ரூபாய் 1 இலட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் ...
கடந்த 2011 -ம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் கல்யாண சுந்தரம். அவர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதியபோது ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த ...
பொங்கல் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட நிவாரணங்களை வங்கி கணக்கில் செலுத்தலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. கடந்த 3,4 ஆம் தேதிகளில் ...
திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடி, கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு ...
அமைச்சர் பொன்முடியின் விடுதலை ரத்து என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் டிசம்பர் 21ம் தேதி அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆஜராக உத்தரவிட்டுள்ளது. ...
எத்தனை கோவில்களில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம்கள் கட்டப்பட்டுள்ளது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்களை பாதுகாப்பது ...
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ...
ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, சிகிச்சையின் போது ஏற்படும் செலவுகளை திருப்பிச் செலுத்தும் அதே வேளையில், அலோபதி சிகிச்சைக்கு இணையாக ஆயுஷ் சிகிச்சையை நடத்துமாறு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ...
பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதால் அரசுக்கு வருமானம் வருகிறதா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் வரும் டிசம்பர் ...
சென்னை தீவுத்திடல் பகுதியில், தனியார் நடத்தும் பார்முலா 4 கார் பந்தயத்துக்கு தமிழக அரசு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி ...
சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கை, சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் ஜனவரி 4க்கு விசாரணையை ...
கொலை, கொலை முயற்சி, அலட்சியம், ஏமாற்றுதல், கொள்ளை உள்ளிட்ட 46,000 வழக்குகளில் காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தவறு செய்பவர்கள் ...
ஒரே பாலின தம்பதிகளின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில், குடும்பக் கூட்டணி பத்திரத்தை சட்டப்பூர்வ ஆவணமாக ஏற்க வேண்டும் என தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
தூத்துக்குடி மாவட்டம் செங்கோல் ஆதீன மடத்தின் நிர்வாகத்தை மடாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தாலுகா, பெருங்குளம் கிராமத்தில் ...
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகே கடைகள் கட்ட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்திற்கு எதிரில் ...
தமிழக பாஜக திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை கிழக்குக் கடற்கரைச் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies