முதன் முறையாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் ஆவடி ராணுவ உடைகள்!
சென்னை அடுத்த ஆவடியில் உற்பத்தியாகும் ராணுவ உடைகள் முதன் முறையாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சென்னை அடுத்த ஆவடியில் மத்திய அரசின் படைத்தள உடை உற்பத்தி தொழிற்சாலை ...
சென்னை அடுத்த ஆவடியில் உற்பத்தியாகும் ராணுவ உடைகள் முதன் முறையாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சென்னை அடுத்த ஆவடியில் மத்திய அரசின் படைத்தள உடை உற்பத்தி தொழிற்சாலை ...
கனமழை காலத்தில் தனியார் வானிலை ஆய்வாளர்கள் பேசுவதை பொருட்படுத்தக் கூடாதென, தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி ...
அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீண்டும் ஆஜரானார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, 14 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட ...
சென்னை காசிமேடு மீன் சந்தையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. சென்னை ...
சென்னை புரசைவாக்கத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது ஒருவர் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ...
சென்னை வேளச்சேரியில் கோயிலை மறைக்கும் வகையில், அதிமுக சார்பில் வைக்கப்பட்ட வரவேற்பு பதாகையால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் எம்ஜிஆரின் 108-வது பிறந்த ...
சென்னையில் 16 வயது சிறுவன் உட்பட 3 பேரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் வெளியில் ...
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ...
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை மாற்றியமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் வாக்குமூல வீடியோ ...
76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, இறுதி அணிவகுப்பு ஒத்திகை சென்னை மெரினா கடற்கரை அருகே நடைபெற்றது. சென்னையில் மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை ...
வேலூர் திமுக எம்பி கதிர் ஆனந்திடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த 2019ம் ஆண்டில் அமைச்சர் துரைமுருகன் மகனும், எம்.பி.யுமான ...
புகார் வாங்க மறுத்த போலீஸாரை கண்டித்து சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை புளியந்தோப்பு திருவிக நகர் ...
சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் ஜனவரி 26ம் தேதி 76வது குடியிரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், சென்னை காமராஜர் ...
சென்னை சோழிங்கநல்லூரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 18 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். எம்.ஜி.ஆர் தெருவை ...
இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமத்தின் 3-ம் ஆண்டு முன்னோட்ட ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் ...
வெற்றிப் படங்களை இயக்கினாலும் நல்ல இயக்குநர்கள் என்ற பட்டியலில் தனது பெயர் இருப்பதில்லை என இயக்குநர் சுந்தர் சி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். விஷால், சந்தானம், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள ...
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மதுபோதையில் காரை தாறுமாறாக இயக்கி இருசக்கர வாகன ஒட்டி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை, ...
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்த, விசைப் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் ...
சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா பல்கலைக் கழக வளாகத்தில் பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ராமச்சந்திரா பல்கலைக் கழக வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் ...
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் முதல் 500 புதிய மின் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ...
நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில், சிறப்பான ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வழங்கி வருகிறது என மத்திய ரயில்வே ...
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எழும்பூரில் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ...
சட்டப்பேரவைக்கு கறுப்பு சட்டை அணிந்து வந்ததால் 2வது நாளாக அதிமுக உறுப்பினர்கள் நேரலையில் காண்பிக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies