ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!
சென்னையில் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினத்தை ஒட்டி, 500 பனை விதைகளை இளைஞர்கள் நட்டு வைத்தனர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை ...
சென்னையில் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினத்தை ஒட்டி, 500 பனை விதைகளை இளைஞர்கள் நட்டு வைத்தனர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை ...
போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு என்றும், தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது எனவும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான மேஜர் மதன் குமார் தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் ...
ஊதிய முரண்பாடுகளை விரைந்து களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட போவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் அறிவித்துள்ளது. ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என ...
சென்னை கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதி வள்ளியம்மன் ...
சென்னை தேனாம்பேட்டை அருகே திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆய்வக நுட்பனர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் காலியாக உள்ள 800க்கும் ...
இந்தியாவில் பல கட்சிகளுடன் பாஜக கூட்டணியில் இருப்பதாகவும், அந்தந்தக் கட்சிகளுக்கு தேவையான மரியாதையை பாஜக அளிப்பதாகவும் அக்கட்சியன் தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை, ...
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் அப்பல்லோ மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் ...
தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான ...
ஆடி கிருத்திகையை முன்னிட்டு, சென்னை வடபழனிமுருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி கிருத்திகையையொட்டி சென்னை வடபழனியில் உள்ள பழனியாண்டவர் கோயில் நடை அதிகாலையில் ...
கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் உரிமைக்காக போராடிய பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ...
பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் 10வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என, ...
மருத்துவத்துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக விளங்குவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எண்ணித் துணிக என்ற பெயரில் மருத்துவர்களை ...
அனைத்திற்குமே நீதிமன்றத்தை நாடவேண்டும் என்றால் திமுக ஆட்சி அமைத்தது ஏன்? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார். திமுக ஆட்சியில் நடந்த லாக்கப் மரணங்களுக்கு ...
தமிழகத்தில் இணையதளங்களில் மொழிகள் மோசமாக கையாளப்படுவதாகவும், தலைவர்களை மரியாதை இல்லாமால் ஒருமையில் பதிவிட்டு வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை உத்தண்டியில் செய்தியாளர்களிடம் ...
நவீனமயமான தற்போதைய சமூகத்தில் அன்பும், கனிவும் முக்கிய தேவையாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் Good Deeds Club அமைப்பின் ...
சென்னை அம்பத்தூரில் தனியார் குடியிருப்பு சங்கத்திற்குச் சொந்தமான இடத்தை தனக்குச் சொந்தமானதென திமுக கவுன்சிலர் தெரிவித்ததால் அவருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அம்பத்தூர் மண்டலத்தின் 82ஆவது வார்டில் ...
கட்சியில் இருந்து விலகியவர்களை திமுகவுக்கு அழைத்து செல்ல மல்லை சத்யா திட்டமிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பூவிருந்தவல்லியில் நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ...
சென்னை வளசரவாக்கம் ஸ்ரீ லட்சுமி விநாயகர், கார்ய சித்தி ஆஞ்சநேயர் கோயிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணியை நாகாலந்து ஆளுநர் இல.கணேசன் தொடங்கி வைத்தார். காமகோடி நகர் பகுதியில் ...
மனைவி அளித்த புகாரின்பேரில் கைதான இன்ஸ்டா பிரபலம் விஷ்ணுவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 நாள் காவலில் எடுத்துள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு ...
சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அருணா. இவரும் இவரின் ...
சென்னையில் நடைபெற்ற .பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின், பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பங்கேற்றார். தியாகராய நகரில் பரதநாட்டிய கலைஞர் லித்திகா ...
சென்னையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. ஜல்லடியன்பேட்டை கோவலன் தெருவில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து ...
சென்னை அய்யப்பாக்கம் பகுதி திருமண மண்டபத்தில் கிடைத்த நகைபெட்டியை மண்டப பணியாளர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். தாம்பரம் மடப்பாக்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்-மீனாட்சி தம்பதியினர், கடந்த மாதம் 27ம் தேதி ...
விவசாயிகளுடன் தவெக துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னை பனையூரில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies