வட இந்தியாவில் அடர்ந்த மூடுபனி : குளிர்நிலை 6 டிகிரி செல்சியஸ்சாக பதிவு!
வட இந்திய மாநிலங்களில் தற்போது மிக கடுமையான பனி பொழிவு நிலவி வருகிறது. டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள், அடர்த்தியான மூடுபனி பிரச்னையால் மக்கள் ...
வட இந்திய மாநிலங்களில் தற்போது மிக கடுமையான பனி பொழிவு நிலவி வருகிறது. டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள், அடர்த்தியான மூடுபனி பிரச்னையால் மக்கள் ...
டெல்லியில் நடந்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசிய நிகழ்ச்சியில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர் ...
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இந்தியாவுக்குச் செல்லும் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்நாடு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. புதுடெல்லி சாணக்யபுரி ...
பிரதமர் மோடி தலைமையில் 3-வது தேசிய தலைமை செயலாளர்கள் மாநாடு நாளை டெல்லியில் தொடங்குகிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான பங்கேற்பு நிர்வாகத்தையும் கூட்டாண்மையையும் ஊக்குவிக்கும் வகையில், தலைமைச் செயலர்களின் தேசிய ...
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்துள்ளது. டெல்லியின் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சாலையில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது. இன்று மாலை இஸ்ரேல் தூதரகம் அருகே ...
டெல்லி சுனேஹ்ரி பாக் சாலையில் அமைந்துள்ள 150 ஆண்டுகள் பழமையான மசூதியை இடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி வக்ஃபு வாரியம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் ...
வாழ்க்கையில் ஒரு நொடியைக் கூட நாம் வீணடிக்கக் கூடாது. குருக்கள் நமக்கு இந்த போதனைகளை அளித்திருக்கிறார்கள். நாட்டின் பெருமைக்காகவும், புகழுக்காகவும் நாம் வாழ வேண்டும் என்று பிரதமர் ...
சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா பெறுவது தொடர்பான மோசடி வழக்கில் அமலாக்கத்துறை முன் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜரானார். பஞ்சாபில் சீன நிறுவனத்துடன் இணைந்து வேதாந்தா ...
வடமேற்கு டெல்லியின் முகர்ஜி நகரில் உள்ள சிக்னேச்சர் வியூ அபார்ட்மென்ட் பாதுகாப்பற்றதாக இருப்பதாக கூறி, அதில் வசிக்கும் மக்களை வெளியேறும் படி டெல்லி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் ...
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் பல மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகம் ...
விசாரணைக்காக இன்று ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2-வது முறையாக ஆஜராகாமல் புறக்கணித்திருக்கிறார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ...
டெல்லியில் உள்ள குடிசைவாசிகள், கடைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளன் பாதுகாப்பை 2026 டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்க, தேசிய தலைநகர் பிரதேச சட்டங்கள் (சிறப்பு விதிகள்) ...
தென் மாவட்டங்களில் பேரழிவை சந்தித்திருக்கும்போது முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணி பேரத்திற்காக டெல்லி செல்வதா? என பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற ...
அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர், "சில அண்டை ...
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்தியக் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட குற்றப் புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் ...
வாரணாசி - டெல்லி இடையே, இரண்டாவது வந்தே பாரத் விரைவு இரயில் சேவையை, வரும் 17-ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் ...
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசிய வழக்கில் மூளையாக செயல்பட்ட லலித் ஜாவை டெல்லி போலீசார் கைது செய்தனர். மக்களவையில் நேற்று முன்தினம் பார்வையாளர் மாடத்தில் ...
2022 ஆம் ஆண்டில் 501 கொலை வழக்குகளுடன், மூன்று ஆண்டுகளாக டெல்லியில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் 19 பெருநகர நகரங்களின் பட்டியலில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக (2020-2022) ...
அமெரிக்க புலனாய்வு துறை இயக்குநர் கிறிஸ்டோபர் ரே நேற்று சிபிஐ இயக்குனரை சந்தித்து பேசினார். அமெரிக்க புலனாய்வு அமைப்பின்(எப்பிஐ) இயக்குநர் கிறிஸ்டோபர் ரே அரசு முறைப்பயணமாக டிசம்பர் ...
காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் சாஹூவுக்கு எதிராக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அக்கட்சியின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை ...
மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப சேவைகளை செய்து வருபவர் பிரதமர் மோடிதான். இதற்காக, அனைவரின் சார்பாக அவரை நான் பாராட்ட விரும்புகிறேன் என்று பாதுகாப்புத்துறை ...
டெல்லியில் நாளை தொடங்கவுள்ள கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேலோ இந்திய பாரா விளையாட்டு ...
டெல்லி தனியார் மருத்துவமனையில் கிட்னி மோசடி தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மியான்மர் நாட்டை சேர்ந்த சிலர் பணத்திற்காக கிட்னியை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் ...
டெல்லி அணியில் இருந்து மணீஷ் பாண்டே மற்றும் சர்பராஸ் கான் ஆகிய இரு வீரர்களையும் விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies