தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட ...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட ...
தமிழ்நாட்டில் ரூ.3, 260 கோடி செலவில் 157 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளைத் தொடங்கி ...
வரும் ஆண்டுகளில் ட்ரோன் தொழில்நுட்பம் மேலும் விரிவுபடுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வலிமையான பெண்கள் – வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி ...
டெல்லியில் நடைபெற்ற வலிமையான மகளிர், வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி 1,000 நமோ ட்ரோன் சகோதரிகளுக்கு ஆளில்லா ட்ரோன்களை வழங்கினார். டெல்லி பூசாவில் உள்ள ...
டெல்லியில் இன்று நடைபெறும் சஷக்த் நாரி-விக்சித் பாரத் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், டெல்லியில் இன்று நடைபெறும் சஷக்த் நாரி-விக்சித் பாரத் நிகழ்ச்சியில் ...
டெல்லியில் நடைபெறும் வலிமையான மகளிர் – வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, 1,000 நமோ ட்ரோன் சகோதரிகளுக்கு ஆளில்லா ட்ரோன்களை வழங்குகிறார். டெல்லி பூசாவில் ...
மக்களவை தேர்தல் தொடர்பாக பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் ...
2024 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என India TV-CNX கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக India TV-CNX நடத்திய கருத்துக்கணிப்பு ...
தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தொடங்கி வைக்கிறார். டெல்லியில் நாளை நடைபெறும் விழாவில் பங்கேற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...
பிரதமர் நரேந்திர மோடியை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், டெல்லியில் சந்தித்து பேசினார் . மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை டெல்லியில் ...
பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களின் எல்லைகளை மாற்றவும், அரியானாவின் தலைநகரை மாற்றவும் உத்தரவிடக் கோரிய பொது நல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி ...
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, எட்டு மாநிலங்களுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டம் புது டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற ...
டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்குப் போதைப்பொருள் கடத்திய வழக்கில் தமிழ் சினிமா பிரபலம் அன்வர் உள்ளிட்ட மூன்று பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். தேங்காய் பவுடர் என்ற ...
நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைப்பதிலும், கிராமப்புற வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் கூட்டுறவுத் துறை முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய ...
டெல்லியில் சர்வதேச ஜவுளி கண்காட்சியை பிரதமர் மோடி வரும் 26ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக ஜவுளி அமைச்சக செயலாளர், ரச்னா ஷா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,உலக அரங்கில் இந்தியாவின் ...
11 மாநிலங்களின் 11 PACS இல் 'கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின்' முன்னோடித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார் நாட்டின் கூட்டுறவுத் துறையை ...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்றும் விசாரணைக்கு ஆஜராக நிலையில், 7-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் ...
டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது,800 ஆண்டுகளுக்கு முன் எந்த மண்டபத்தில் ...
டெல்லியில் உள்ள படேல் நகர் - தயாபஸ்தி வழித்தடத்தில், ஜாகிரா மேம்பாலம் அருகே தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ...
2014 ஆம் ஆண்டு 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்த பாஜக இன்று உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். பாஜக ...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்தமாதம் 16-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக ...
டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. 2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் ...
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. 2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட ...
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான மெட்ரோ ரயில், டெல்லி மெட்ரோ ரயில் நெட்வொர்க் ஆகும். இது டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தால் (DMRC) நிர்வகிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies