டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா!
டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா ...
டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா ...
போதை பொருள் கடத்தல் வழக்கில் ஆஜரான இயக்குநர் அமீரிடம் திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் சுமார் 11 மணிநேரம் விசாரணை நடத்தினர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள ...
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ...
டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கோவை ஈஷா மைய நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சில நாட்களுக்கு முன், கடுமையான ...
டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி மதுபான கொள்ளை வழக்கில் மணிஷ் சிசோடியா, விஜய் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் தெலங்கானாவை தலைமையிடமாக ...
டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஈஷா மையத்தின் நிறுவனர் சத்குரு வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் செய்தித்தாள் படிப்பது போன்ற வீடியோ அவருடைய எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கோவை ...
டெல்லியில் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த போதைப்பொருள் பிரிவினர் இருவரை கைது செய்தனர். இதுதொடர்பாக ரகசிய தகவலின் அடிப்படையில், டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் பீகாரில் இருந்து ...
அமலாக்கத்துறை தன்னை கைது செய்யக்கூடாது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை டில்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கலால் கொள்கை முறைகேட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் ...
பாரதத்தின் எழுச்சி உலக அமைதி, நல்லிணக்கத்திற்கான உத்தரவாதம் என குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். குடியரசுத் துணைத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற சர்வதேச உத்திசார் ஈடுபாட்டுத் திட்டத்தின் தொடக்க விழாவில் (International Strategic ...
இந்திய இளைஞர்கள் வேலை தேடுவதற்கு பதிலாக வேலை வழங்குபவர்களாக மாறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் ஸ்டார்ட் அப் (startup) மெகா கண்காட்சி நடைபெற்றது. இதில் ...
2024-ம் ஆண்டு 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் - ஏப்ரல் 19 ம் தேதியும், ...
டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் புதியதாக கட்டப்பட்ட இந்திய கடற்படையின் தலைமையக கட்டடத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்துள்ளார். டெல்லி கண்டோன்மென்ட்டில் புதிதாக கட்டப்பட்ட இந்திய கடற்படையின் தலைமையகக் கட்டடத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ...
நாடாளுமன்ற தேர்தல் தேதியை இன்று மாலை மத்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் ...
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். டெல்லியில் ஆம்ஆத்மி அரசு சார்பில் 2021 நவம்பரில் இந்த புதிய ...
ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதம் உள்ளிட்டவை இந்திய கூட்டணியின் சித்தாந்தம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டெல்லி மெட்ரோவின் இரு கூடுதல் வழித்தடங்களுக்கு பிரதமர் ...
டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் பிரதமர் ஸ்வாநிதி பயனாளிகளிடம் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடுகிறார். அப்போது, டெல்லியைச் சேர்ந்த ஐந்தாயிரம் வியாபாரிகள் உட்பட 1 லட்சம் தெருவோர ...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட ...
தமிழ்நாட்டில் ரூ.3, 260 கோடி செலவில் 157 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளைத் தொடங்கி ...
வரும் ஆண்டுகளில் ட்ரோன் தொழில்நுட்பம் மேலும் விரிவுபடுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வலிமையான பெண்கள் – வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி ...
டெல்லியில் நடைபெற்ற வலிமையான மகளிர், வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி 1,000 நமோ ட்ரோன் சகோதரிகளுக்கு ஆளில்லா ட்ரோன்களை வழங்கினார். டெல்லி பூசாவில் உள்ள ...
டெல்லியில் இன்று நடைபெறும் சஷக்த் நாரி-விக்சித் பாரத் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், டெல்லியில் இன்று நடைபெறும் சஷக்த் நாரி-விக்சித் பாரத் நிகழ்ச்சியில் ...
டெல்லியில் நடைபெறும் வலிமையான மகளிர் – வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, 1,000 நமோ ட்ரோன் சகோதரிகளுக்கு ஆளில்லா ட்ரோன்களை வழங்குகிறார். டெல்லி பூசாவில் ...
மக்களவை தேர்தல் தொடர்பாக பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் ...
2024 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என India TV-CNX கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக India TV-CNX நடத்திய கருத்துக்கணிப்பு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies