சூரசம்ஹாரம் – முருகன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்!
சூரசம்ஹார நிகழ்வையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கும்பகோணம் அருகேயுள்ள சுவாமி மலையில் சூரசம்ஹார நிகழ்வு ...
சூரசம்ஹார நிகழ்வையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கும்பகோணம் அருகேயுள்ள சுவாமி மலையில் சூரசம்ஹார நிகழ்வு ...
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விஜயதசமியையொட்டி நடைபெற்ற நம்பெருமாள் அம்பு போடும் வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ...
திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் கோயில் முன்பு தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி சத்தியம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி லட்டுவில் ...
திருப்பதி ஏழுமலையானை 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்த மாதமான புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதால், திருமலையில் ...
கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில், கேரளா பெண்கள் குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசத்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு ...
நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடைபெற்றது.யாகசாலை பூஜையை அடுத்து, தீர்த்த குடங்கள் ஊர்வலமாக ...
திருச்சி திருவானைக்காவல் கோயிலின் ஆடித் தீர்த்த தெப்பக்குளம் 55 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக ...
நாடு முழுவதும் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் காக்கும் கடவுளாக கருதப்படும் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் 9-வது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த அவதாரம் ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வார விடுமுறை நாளையொட்டி பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி ...
பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக இடைத்தரகர்களை நாடி சிரமப்பட வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேவஸ்தானம் அறிவித்தது, திருப்பதி வெங்கடேஸ்வரசாமி பக்தர்களின் அதிகாரப்பூர்வ வெப்சைட் ...
சித்தர் போகரையும் புலிப்பாணி ஆதினத்தையும் புறக்கணித்து விட்டு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தினால், அதன் நோக்கம் பூர்த்தி ஆகாது என பக்தர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் ...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் மூலம் யாகசாலை பூஜைகள் ...
விருதுநகர் மாவட்ம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி பக்தர்கள் குவிந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் விசேஷ தினங்களில் மட்டுமே பக்தர்கள் ...
கேதார்நாத் கோவில் திறக்கப்பட்ட நிலையில், பயண விதிகளைத் தெரிந்துகொண்டு பக்தர்கள் வரவேண்டும் என உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ...
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவிலுக்கு, வரும் 24 -ம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ...
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை விழா ஜனவரி 22 ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வெகு ...
ராமரை தரிசிக்க பக்தர்கள் வரும்போது அயோத்தி நகரம் தெய்வீகமாக காட்சியளிப்பதாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். அயோத்தி ...
பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் செல்போன், சுமைகள் உள்ளிட்ட பொருள்களை ஒப்படைக்க அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக விளங்குவது ...
அயோத்தியில் பிரான் பிரதிஷ்டை விழாவிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறது. ஆகவே, கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. உத்தரப் ...
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து கர்நாடகா மாநிலம் சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி தவறாக கூறியதாக பரப்பப்படும் தகவல்களை பக்தர்கள் நம்ப வேண்டாம் என மட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ...
சபரிமலை ஐயப்பன் கோவில் மகர ஜோதியின் போது, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ஆன்லைன், ஸ்பாட் புக்கிங் செய்ய கட்டுப்பாடு விதிக்கக்பபட்டுள்ளது. மகர சங்கராந்தி நாளில், சூரியன் ...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விஜபி அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். ...
இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எந்த வகையிலும் பணம் வசூலிக்க யாருக்கும் எந்த உரிமையையும் வழங்கவில்லை என்றும், எனவே மோசடி நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக ...
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies