DMK - Tamil Janam TV

Tag: DMK

ஓடை புறம்போக்கு பாதையில் சாலை அமைத்த முன்னாள் திமுக ஊராட்சி தலைவர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கல்குவாரி உரிமையாளர்களுக்காகச் சட்டவிரோதமாக ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்த திமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை ...

தீவிரவாத ஒழிப்பில் தமிழக அரசு பாராமுகத்துடன் செயல்படுகிறது : தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்!

தீவிரவாத ஒழிப்பில் தமிழக அரசு பாராமுகத்துடன் செயல்படுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் சிலர் பாதுகாப்பு நடவடிக்கையை ...

சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கு தான் ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

பட்டுக்கோட்டை கொலை சம்பவம், புதுக்கோட்டைச் சாதிய மோதல் சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சவக்குழிக்குச் சென்ற சட்டம் ...

விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை கண்காணிக்க வேண்டும் : எச். ராஜா

பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான கருத்துக்களைத் தெரிவித்து வரும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தமிழக அரசு கண்காணிக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். ...

சிவகிரி இரட்டை கொலை சம்பவம் : 20-ம் தேதி முதல் உண்ணாவிரதம் போராட்டம் – அண்ணாமலை

சிவகிரி இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவில்லை எனில் வரும் 20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாஜக தேசிய பொதுக்குழு ...

திமுக ஆட்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது : நயினார் நாகேந்திரன்

இனி ஆட்சி அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாகவே இருக்கப் போகிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

அதிரடி காட்டும் அதிமுக-பாஜக : பதற்றத்தில் திமுக!

2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிக்கும் மேல் வெல்வோம் என்று இறுமாப்புடன் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதியதாக உருவாகியிருக்கும் அதிமுக – பாஜக கூட்டணி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் ...

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து  தமிழகத்தில் நாளை கண்டன ஆர்பாட்டம் என  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...

இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி பாஜகவில் இணையலாம் – வானதி சீனிவாசன் அழைப்பு!

மக்கள் நலப்பணி செய்ய விரும்பும் பெண்களுக்கு பாஜகவில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், தவெகவில் இருந்து விலகிய இன்ஸ்டா வலைதள பிரபலம் வைஷ்ணவி பாஜகவில் இணைந்து கொள்ளலாம் எனவும் பாஜக ...

முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது – நயினார் நாகேந்திரன்

தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் திமுக எம்எல்ஏக்களை ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். நெல்லையில் ...

அதிமுக பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு – இபிஎஸ்

திமுகவினர் ஊழல் செய்ததன் காரணமாக வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை கண்டு அஞ்சி நடுங்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை தி.நகரில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் ...

தமிழகத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டதில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் திமுகவுக்கும் சம பங்கு இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டதில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் திமுகவுக்கும் சம பங்கு இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். உலக பத்திரிகை சுதந்திர ...

வேலூர் : பொதுவெளியில் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் பொதுவெளியில் திமுக கவுன்சிலர்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 25-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவை சேர்ந்த கணேஷ் சங்கர்.  27 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவை சேர்ந்த சதீஷ். இவர்கள் இருவரும் சத்துவாச்சாரியில் உள்ள RTO சாலையில் ...

ஈரோட்டில் வயதான தம்பதி அடித்து கொலை : துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறல்!

ஈரோட்டில் வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறி வருகிறது. ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்த ...

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் அரசியல் லாபம் தேடும் திமுக : நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் திமுக அரசியல் லாபம் தேடுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் ...

திமுக ஆட்சியில் சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திராவிட மாடல் ஆட்சியில் சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை என்று தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ...

சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை – தமிழக காவல்துறை செயலிழந்து விட்டதா என அண்ணாமலை கேள்வி!

தமிழக காவல்துறை செயலிழந்து விட்டதா என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து ...

நிலத்தின் உரிமையாளர்களை அடியாட்களுடன் தாக்கிய திமுக பிரமுகரின் மகன்!

நீலகிரி மாவட்ட கோத்தகிரி அருகே தடுப்பு வேலி அமைக்க முயன்ற நிலத்தின் உரிமையாளர்களை திமுக பிரமுகரின் மகன் அடியாட்களுடன் தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கோத்தகிரி ...

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பிரியாணியோடு பீர் பாட்டிலை வைப்பதுதான் திராவிட மாடல் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ...

அமைச்சர்களுக்கு வழக்கு நடத்துவதற்கே நேரம் சரியாக இருக்கும் – தமிழிசை சவுந்தரராஜன்

234 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அவர் வெற்றி பெறுவதே ஆச்சரியம்தான் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிரதமரின் ...

தமிழகத்தில் 9 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது : தமிழிசை செளந்தரராஜன் 

தமிழகத்தில் 9 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் சென்னை மெரினாவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த ...

பிரதமரின் நிகழ்ச்சிக்கு இத்தனை கெடுபிடிகளா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு இத்தனை கெடுபிடிகள் விதிப்பது ஏற்புடையது அல்ல என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ...

அடக்கு முறையை கையில் எடுக்கலாம் என எண்ண வேண்டாம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

துணை முதல்வராக இருக்கும் காரணத்தினால் அடக்கு முறையை கையில் எடுக்க உதயநிதி எண்ண வேண்டாம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை ...

தமிழகத்தில் காவல் ராஜ்ஜியமா நடக்கிறது? – ஆளுநர் ரவி கேள்வி!

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது என்று  தமிழக ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார். இது ...

Page 1 of 25 1 2 25