போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!
சென்னையை அடுத்த வானகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி கைது செய்யப்பட்டு வானகரம் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் பணி ...
சென்னையை அடுத்த வானகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி கைது செய்யப்பட்டு வானகரம் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் பணி ...
பெண்ணை பொய் புகார் கூற வைத்து, அதன் மூலம் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.இது குறித்து ...
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை சேர்க்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய ஆயிரத்து 800 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள ...
பணி நிரந்தரம் கோரி சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக ...
குண்டர் படையையும் போலி வழக்குகளையும் பாஜக கண்டு அஞ்சாது என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார், அவர் விடுத்துள்ள பதிவில், மூன்று நாட்களுக்கு முன், @News18TamilNadu ...
துணை முதலமைச்சர் உதயநிதி வருகையை ஒட்டி, சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் திமுக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ...
ஆலங்குளம் அருகே சட்டவிரோத கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி ராஜினாமா இதுதொடர்பாக பலமுறை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு நாள்தோறும் எல்லைகளில் லாரிகள் ...
ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய் தரப்பினர் பேசாமல் இருப்பதால், காணவில்லை என்ற அறிவிப்புதான் கொடுக்க வேண்டும் என பாஜக நிர்வாகி கஸ்தூரி விமர்சித்துள்ளார். இது அவர் அளித்த ...
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் திமுகவினருடன் ஏற்பட்ட மோதல் : பாஜக இளைஞரணித் தலைவர் எஸ்.ஜி. சூர்யாவுடன் பாஜக நிர்வாகி கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் சந்திப்பு பத்திரிகையாளர் எனும் ...
தேர்தலை மனதில் வைத்து கொண்டே திமுக அரசு 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு அளித்துள்ளதாக சௌமியா அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார். விழுப்புரம் மாவட்டம் அப்பம்பட்டு பகுதியில் ...
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் பாஜக மாநில இளைஞரணி தலைவர் S.G சூர்யா தாக்கப்பட்டதை கண்டித்து கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பாக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...
திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் நூற்றுக்கணக்கான மக்கள் நல பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் நல பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் ...
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை, துணை முதலமைச்சர் உதயநிதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார். பாஜகவின் கலை மற்றும் கலசார ...
கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார் தி.மு.க.வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதால், ...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களை மலர்தூவி வரவேற்பதற்காக அரசுப் பள்ளி மாணவிகளைப் பங்கேற்க வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாலாறு தடுப்பணையை ...
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாங்கள் நிராகரிக்கப்படுகிறோம் எனவும், கடந்த 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான டோக்கன் தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும் மதுரையை சேர்ந்த திருநங்கைகள் குற்றம்சாட்டியுள்ளனர். ...
பிற மொழிகள் கற்று கொள்ள முடியாததற்கு திமுகவே காரணம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய ...
பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ...
சென்னை தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் திமுக-வினர் தன் மீது நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு, பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ...
தவெகவுக்கு மக்களிடையே கணிசமான ஆதரவு உள்ளதாகவும் ஆனால் அவை வாக்குகளாக மாறுமா என்பது தெரியவில்லை எனவும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து புதுக்கோட்டையில் ...
தமிழகத்தில் இன்று இரண்டு ஆசிரியர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த 14 கல்வி ஆண்டுகளாக, மாதம் வெறும் ₹12,500 ஊதியத்தில், பணி நிரந்தரப்படுத்தப்படாமல் ...
சிவகங்கையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதர இயக்க பணியாளர்கள் 3ஆம் நாள் ஆர்ப்பாட்டத்தில் முக்காடு அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர். அடிப்படை ஊதிய உயர்வு ...
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் திரையரங்கு முன்பு பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தவெகவினர் உடன் திமுகவினர் தகராறில் ஈடுபட்டனர். ஜனநாயகன் படத்திறம் வெளியாவதை முன்னிட்டு துரிஞ்சிப்பட்டி, பொம்மிடி ...
மயிலாடுதுறையில் புனரமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட மேம்பாலத்தில் ஊழல் நடந்துள்ளதாக ஆளுநருக்கு ஆன்லைன் மூலம் பாஜக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். மயிலாடுதுறை நகரில் கும்பகோணம் - சீர்காழி நெடுஞ்சாலையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies