திமுக 3 ஆண்டுகால ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகரிப்பு! : நாராயணன் திருப்பதி
"திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்டவை அதிகரித்துள்ளது" என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள ...
"திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்டவை அதிகரித்துள்ளது" என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள ...
இந்த தேர்தல் 2 ஜிக்கும், மோடிஜிக்கும் இடையில் நடக்கும் தேர்தல் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நீலகிரியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ...
தி.மு.க.வின் தேர்தல் வித்தைகளால் கோவையில் உள்ள இளைஞர்களையும், விளையாட்டு ஆர்வலர்களையும் ஏமாற்ற முடியாது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் ...
மின்சாரக் கட்டண உயர்விலிருந்து, விசைத்தறி தொழில் மீட்கப்படும், சோமனூரில் ஜவுளிப் பூங்கா அமைத்து, ஏற்றுமதி மேம்படுத்தப்படும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் ...
காங்கிரஸ் ப.சிதம்பரம், ராகுல் தான் நாட்டில் குழப்பத்தை விளைவித்து வருகின்றனர் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு சோமனூர் உட்பட்ட ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உலகின் வலிமையான தலைவராக இருக்கிறார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேலம் நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ...
தமிழகம் முழுவதுமே, ஆதி திராவிடர் நலப் பள்ளிகளும், விடுதிகளும் மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கின்றன எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். பள்ளிக் ...
தமிழகத்தில், ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக, கடந்த 33 மாத திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ...
பிரதமர் மோடியை தவிர, பிரதமர் பதவிக்குத் தகுதியான வேறு தலைவர்கள் யாரும் இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ...
“கச்சத்தீவு விவகாரத்தை நாங்கள் இப்போதுதான் தீவிரப்படுத்தியுள்ளோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ...
திமுக ஆட்சியில் 30 சதவீத மகளிருக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ...
காங்கிரஸ்-திமுக பத்து ஆண்டு கால ஆட்சிக்கும், நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பத்து ஆண்டு கால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்தான், ஊழல் கட்சிகளுக்கும் நமக்கும் உள்ள ...
"இந்தியா முழுவதும் 51 சதவீதம் வாக்குகளையும், கோவை நாடாளுமன்ற தொகுதியில் 60 வதவீத வாக்குகளையும் பெறுவோம்" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் தெற்கு ...
ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு உரிமை இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் தமிழக தலைவர் ...
தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
தமிழகத்தில் 20204 மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ராமநாதபுரம் ...
திமுகவினர்கள், பதவி வெறி, பண வெறி, அரசியல் வெறிப் பிடித்து சுத்துகிறார்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். கோவையில் செய்தியாளரிடம் பேசிய ...
திமுகவுக்கு வந்துள்ள தேர்தல் நிதியில் 87% தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்ததுதான் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடைப்பெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் ...
திமுக அரசியலுக்காக பள்ளி வாகனங்களை முறைகேடாக கட்டாயப்படுத்தி வாங்குவது, அராஜகத்தின் உச்சம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
இந்தியாவில் குடியுரிமை என்பது கல்லின் மேல் எழுதப்பட்டது அல்ல, அவ்வப்போது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளால் திருத்தப்பட்டுள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய ...
திமுக அரசு போதைப்பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவே, அதிக அளவில் போதைப் பொருள்கள் புழக்கம் தமிழகத்தில் இருப்பதற்குக் காரணம் ...
கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு என கொங்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை ...
திமுக அமைச்சர் பெரியகருப்பனின் உதவியாளருக்கு பல கோடி ரூபாய் டெண்டர் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று ...
மாஃபியாவின் உறைவிடமான தி.மு.க.விற்கும் திமுக தலைவர்களுக்கும் "ச்சி, முட்டாள்கள்" என்பது பொருத்தமானது எனத் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், வம்சத்தினரால் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies