கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலில் ஈடுபடும் திமுக அரசு – ராம ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு!
பேரணி நடத்த முயன்ற பாஜக மகளிர் அணியினரை கைது செய்ததன் மூலம் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலில் திமுக அரசு ஈடுபடுவதாக பாஜக மாநில செயலாளர் ராம ...
பேரணி நடத்த முயன்ற பாஜக மகளிர் அணியினரை கைது செய்ததன் மூலம் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலில் திமுக அரசு ஈடுபடுவதாக பாஜக மாநில செயலாளர் ராம ...
மதுரையில் கைது செய்யப்பட்ட பாஜக மகளிர் அணியினரை, ஆட்டு மந்தைக்கு அருகே அடைத்து வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு ...
ஜனநாயக போராட்டங்களை காவல்துறையை ஏவி ஒடுக்கி விட முடியாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "அண்ணா பல்கலைக்கழக மாணவி ...
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "அண்ணா ...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 24 மணி நேரமும் நடைபெறும் மதுவிற்பனையை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்று மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக ...
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு பாஜக மகளிர் அணி நடத்திய பேரணிக்கு ரஷ்யப் பெண் ஒருவர் ஆதரவளித்துள்ளார். மதுரை செல்லத்தம்மன் கோயிலில் திரண்ட பாஜக மகளிர் ...
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் பேரணியில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினரை போலீசார் கைது செய்தனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை ...
மதுரையில் நீதி கேட்பு பேரணியில் ஈடுபட திட்டமிட்டிருந்த பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
பாஜக நீதி கேட்பு பேரணி இன்று திட்டமிட்டப்படி மதுரையில் தொடங்கும் என கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் ஏன் ...
தமிழக மக்கள் மத்தியில் அரசு நிர்வாகத்தின் மீது மீது நாளுக்கு நாள் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் தோல்வி பயத்தின் காரணமாக தேர்தலுக்கு முன்பாகவே தேர்தல் வியூக ...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு, சேலம் அரசு கலைக் கல்லூரி முன்பு ஏபிவிபி மாணவர் அமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது வெட்கக்கேடானது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். திருச்சியில் ...
அதிகார துஷ்பிரயோகத்தின் மொத்த வடிவம் அறிவாலயம் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "அண்ணா ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருவதாக நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை மாணவி விவகாரம் தொடர்பான போராட்டத்திற்கு அனுமதி ...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில், முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை கூட தற்காலிக பணியிடை நீக்கம் செய்யவில்லையே ஏன் என ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டு போராடும் எதிர்கட்சியினரை தொடர்ந்து கைது செய்வது கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஜனநாயக ரீதியில் போராடுவோரின் குரல்வளையை ...
பெண்களின் பாதுகாப்பிற்காக சிறை செல்லவும் தயார் என பாஜக மகளிர் அணியின் மாநிலத் தலைவர் உமா ரதி ராஜன் உறுதிபட தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் திமுக மகளிர் அணி அமைதியாக இருப்பது ஏன்? என பாஜக நிர்வாகி குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் ...
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 6ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேமுதிக ...
தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவத்து தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் நடைபெறும் நீதி கேட்பு பேரணியில் பெருவாரியாக ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பாஜக, அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் ...
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி ஆளுநரை சந்தித்து ABVP அமைப்பினர் மனு அளித்தனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies