துபாய் ட்ராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கொலை வழக்கு – தோழி கைது!
துபாயில் இருந்து கோவை வந்த ட்ராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது தோழியை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சிகாமணி என்பவர் ...
துபாயில் இருந்து கோவை வந்த ட்ராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது தோழியை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சிகாமணி என்பவர் ...
மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணா, துபாயில் ஐஎஸ் உளவாளியை ரகசியமாக சந்தித்து பேசியிருப்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் ...
இந்தியா வந்துள்ள துபாய் பட்டத்து இளவரசர், பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். 2 நாள் அரசு முறை பயணமாக துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் ...
துபாயில் சிக்கித் தவிக்கும் தென்காசி மாவட்ட இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெளியுறவுத்துறைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை ...
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ...
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி ...
இந்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர், தலிபான் அரசின் உயர் அமைச்சரைச் சந்திப்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இது இந்தியாவுக்கு எந்த அளவுக்கு நன்மையாக அமையும் ? என்பது ...
துபாயில் நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக அறியப்படுபவர் அஜித்குமார். இவர் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸ், ...
சர்வதேச கிரிக்கெட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல போவதாக ஐசிசி தலைவர் ஜெய் ஷா உறுதியளித்தார். பிசிசிஐ செயலராக இருந்த அவர், அண்மையில் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றார். ...
மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் இன்று மோதுகின்றன. 9ஆவது மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு ...
துபாயில் நடைபெற்ற 2024-ம் ஆண்டுக்கான சைமா விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது விக்ரமுக்கு வழங்கப்பட்டது. சைமா விருதுகள் வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. ...
தமிழக முதலமைச்சரின் துபாய் பயணத்தின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை செயல்படுத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக, தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு, RTI மூலம் கிடைத்த தகவலில் உறுதியாகி உள்ளது. அதுகுறித்த ...
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் ஐபிஎல் போட்டி அட்டவணை சிக்கல் காரணமாக ஐபிஎல் தொடரின் 2ஆம் பாதி துபாயில் நடைபெற் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியன் பிரீமியர் ...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் சர்வதேச டென்னிஸ் ...
இந்திய நிறுவனங்கள் துபாயில் வர்த்தகம் செய்யும் விதமாக துபாயில் பாரத் மார்ட் என்ற பெயரில் பிரமாண்ட வேர் ஹவுசை இந்தியா அமைக்கிறது. பாரத் மார்ட் என்பது வேர் ஹவுசிங் வசதிகளை அளிக்கிறது. இந்திய நிறுவனங்கள் துபாயில் வர்த்தகம் ...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிப்ரவரி 13 முதல் ...
தற்போது உலகின் உயரமான கட்டடமாகத் திகழும் 2,717 அடி உயரம் கொண்ட துபாய் நகரின் "புர்ஜ் கலிஃபா"வை ஜெட்டா டவர் ஓவர் டேக் செய்யப்போகிறது. இதனால், உலகின் ...
ஆசியக் கோப்பை U-19 தொடரின் இன்றையப் போட்டியில் வங்காளதேசம் - ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் மற்றும் இலங்கை - ஜப்பான் அணிகளும் மோதுகின்றன. 10- வது ஜூனியர் ஆசியக் ...
ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் முதல் போட்டியில் இன்று இந்தியா, ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாட்டுள்ளது. 19 வயத்துக்குட்பட்டோர்கான 10 வது ஜூனியர் ஆசிய கோப்பை தொடர் இன்று ...
துபாயில் நடந்த உலக பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை முடித்துக்கொண்டு, டெல்லி திரும்பினார். உலக அளவில் பருவநிலை மாறுபாடு சவால்களில் ...
ஐ.நா.பருவ நிலை மாநாடு காலநிலை நடவடிக்கைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக அளவில் பருவநிலை மாறுபாடு சவால்களில் தீர்வுகளை காண்பதற்காக ஆண்டுதோறும் ...
உலக காலநிலை நடவடிக்கை மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வரும் 30-ம் தேதி துபாய் செல்வதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ...
உலக பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 30ஆம் தேதி துபாய் செல்கிறார். உலக பருவ நிலை மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies