ராஜஸ்தானை அழித்த காங்கிரஸ்: பிரதமர் மோடி கடும் தாக்கு!
மக்களின் பணத்தை கொள்ளையடித்து ராஜஸ்தான் மாநிலத்தையே காங்கிரஸ் கட்சி அழித்து விட்டது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி ...
மக்களின் பணத்தை கொள்ளையடித்து ராஜஸ்தான் மாநிலத்தையே காங்கிரஸ் கட்சி அழித்து விட்டது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி ...
தெலங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். 2ஜி கட்சி, அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். 3ஜி கட்சி, காங்கிரஸ் ...
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இடங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதேசமயம், பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் இடங்களில் வளர்ச்சி இருக்கிறது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார். ...
காங்கிரஸ் இயல்பிலேயே தலித்துகளுக்கு எதிரானது. அதனால்தான், காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய புதிய பதிவுகள் உருவாக்கப்படுகின்றன என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...
இரண்டு மாநிலங்களில் நேற்று நடந்த வாக்குப்பதிவில், மத்தியப் பிரதேசத்தில் 76 சதவிகிதமும், சத்தீஸ்கரில் 75 சதவிகிதமும் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ...
சத்தீஸ்கர் மாநிலத்தில் வாக்குச்சாவடியில் குண்டு வெடித்ததில் இந்தோ திபெத் எல்லை காவல்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் உயிரிழந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று நடந்த வாக்குப்பதிவின்போது 2 வாக்குச்சாவடிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் வாக்காளர் ஒருவர் காயமடைந்தார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் ...
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய ...
பா.ஜ.க.வின் நல்லாட்சியை மக்கள் நம்புகிறார்கள், காங்கிரஸ் கட்சியின் வெற்று வாக்குறுதிகளை அல்ல என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ...
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்தது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ...
காங்கிரஸ் கட்சியிடம் தொலைநோக்குப் பார்வையோ, வளர்ச்சிக்கான திட்டமோ இல்லை என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி இருக்கிறார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் வரும் 17-ம் தேதி ...
காங்கிரஸ் கட்சி ஊழல், குடும்பவாதம் மற்றும் வம்சவாதம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் ...
பா.ஜ.க. என்னும் புயல் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வேரோடு பிடுங்கி எறியும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். மத்தியப் பிரதேசத்தில் வரும் 17-ம் ...
செல்போன்கள் மேட் இன் சீனா என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முட்டாள்களின் அரசன் என்று கடுமையாக விமர்சித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ...
மாணவர்களுக்கு முதுகலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி, உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 450 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் உட்பட பல்வேறு சிறப்பு அறிவிப்புகளுடன் தயாராகி இருக்கும் ...
சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் தீவிர பிரச்சாரம் ...
தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 17-ம் தேதி வெளியிடுகிறார். ...
மத்திய பிரதேசத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் புதிய முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. 230 இடங்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டசபையின் பதவிக்காலம் ...
மிசோராம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா வாக்களிக்க முடியாமல் திரும்பிச்சென்றார். மிசோராம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக ...
ஒவ்வொரு வாக்கும் வளமான மிசோராம் அமைய அடித்தளம் அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மிசோராம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ...
சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கவிருக்கும் நிலையில், நக்சல்கள் வைத்த ஐ.இ.டி. குண்டு வெடித்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர், 2 வாக்குச்சாவடி ஊழியர்கள் ...
மிசோராம், சத்தீஸ்கர் மாநிலங்களில் வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோராம் ...
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத் அவ்வப்போது சமூக நலன் கருத்துக்கள் தெரிவிப்பது வழக்கம். சமீபத்தில் துவாரகா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பிறகு ...
பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், நீதிமன்றத்தில் பிப்ரவரி 11-ம் தேதி அறிவிக்கப்பட்டதால் குழப்பம் நிலவியது. பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies