யுனிடிராய்ட் தேர்தல்: இந்தியப் பெண் வெற்றி!
சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு மிகப் பெரிய வெற்றியாக, தனியார் சட்டத்தை ஒன்றிணைப்பதற்கான சர்வதேச நிறுவனத்தின் (UNIDROIT) ஆளும் கவுன்சிலுக்கான தேர்தலில் இந்திய வேட்பாளர் உமா சேகர் மகத்தான ...
சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு மிகப் பெரிய வெற்றியாக, தனியார் சட்டத்தை ஒன்றிணைப்பதற்கான சர்வதேச நிறுவனத்தின் (UNIDROIT) ஆளும் கவுன்சிலுக்கான தேர்தலில் இந்திய வேட்பாளர் உமா சேகர் மகத்தான ...
தெலங்கானா மாநிலத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 20.64 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. தெலங்கானாவைப் பொறுத்தவரை, ...
பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் நிஜாமாபாத்தை 'மஞ்சள் நகரமாக' மாற்றுவதாகவும், இங்குள்ள மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறது. அதேபோல, தெலுங்கானாவில் தேசிய மஞ்சள் வாரியம் ...
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடந்த சட்டமன்றத் தேர்தலில் 74% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 ...
பா.ஜ.க.வை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும். முத்தலாக், 370 ரத்து, பெண்களுக்கு இட ஒதுக்கீடு, இராமர் கோவில் என எங்கள் சாதனையை மக்கள் பார்த்திருக்கிறார்கள் என்று பாரதப் ...
நாட்டிலேயே மத ரீதியான இட ஒதுக்கீடு வழங்கும் ஒரே மாநிலம் தெலங்கானாதான். ஆகவே, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டை ரத்து செய்து ...
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு நகரங்களின் முந்தைய பெயர்கள் மீண்டும் சூட்டப்பட்டன. அதன்படி, ஐதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என்று மாற்றப்படும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த ...
கடந்த 10 ஆண்டுகளில் மகனுக்காக கோடிகளை குவித்த முதல்வர் சந்திரசேகர ராவ், தெலங்கானா மாநிலத்துக்கு எதுவுமே செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். தெலங்கானா ...
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநில ...
தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பா.ஜ.க. வெற்றி பெற்றால் தெலங்கானாவின் தலைவிதி மாற்றமடையும் என்று கூறினார். தெலங்கானா மாநிலத்தில் வருகிற 30-ம் ...
எல்லாத் துறைகளிலும் தோல்வியடைந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு பிரியாவிடை கொடுக்க ராஜஸ்தான் மக்கள் தயாராகி விட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் ...
மோடியைத் திட்டினால் பா.ஜ.க.வை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். பா.ஜ.க. என்பது தொண்டர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உருவானது என்பது அவர்களுத் தெரியாது என்று பாரதப் பிரதமர் நரேந்திர ...
ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், பி.எம்.கிசான் சம்மன் நிதி 6,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். ...
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியால் இளைஞர்களின் கனவுகள் சிதைந்து விட்டன என்று ...
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவது உறுதியாகி விட்டது. காங்கிரஸின் மந்திரவாதி இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பார் என்று பாரதப் பிரதமர் நரேந்திர ...
காங்கிரஸ் கட்சியின் ஒரே நோக்கம் குடும்ப அரசியல்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் ...
ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளிக்கு பெண்கள் வீடுகளிலுள்ள மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்வதுபோல, காங்கிரஸ் கட்சியை துடைத்தெறிய வேண்டும் ...
வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ராஜஸ்தான் மாநிலம் சுற்றுலா, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முதலிடம் வகித்தது. தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் குற்றங்களில் முதலிடம் வகிக்கிறது என்று உத்தரப் ...
போலியான புகார்கள் கொடுத்திருப்பதாகக் கூறி, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு பெண்களை அவமதித்திருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற ...
ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியின் கவுன் டவுன் தொடங்கி விட்டது என்று கூறியிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் ...
மக்களின் பணத்தை கொள்ளையடித்து ராஜஸ்தான் மாநிலத்தையே காங்கிரஸ் கட்சி அழித்து விட்டது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி ...
தெலங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். 2ஜி கட்சி, அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். 3ஜி கட்சி, காங்கிரஸ் ...
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இடங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதேசமயம், பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் இடங்களில் வளர்ச்சி இருக்கிறது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார். ...
காங்கிரஸ் இயல்பிலேயே தலித்துகளுக்கு எதிரானது. அதனால்தான், காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய புதிய பதிவுகள் உருவாக்கப்படுகின்றன என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies