அமலாக்கத்துறை சம்மன் – அதிர்ச்சியில் 10 மாவட்ட ஆட்சியர்கள்!
காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஆறுகளில், மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு குறித்து, 10 மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் ...
காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஆறுகளில், மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு குறித்து, 10 மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் ...
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் 6 ...
திருச்சி அருகே கொள்ளிடம் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் திடீர் ஆய்வு செய்தனர். திருச்சி மாவட்டம் தாளக்குடி, நொச்சியாம் மாதவப் பெருமாள் கோவில், கொண்டையம்பேட்டை, கொள்ளிடம் ...
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மதுபான ஊழல் விவகாரத்தில், பல கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் ...
ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 25 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தானில் மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தை செயல்படுத்தியதில் ரூ.20,000 கோடி ஊழல் ...
புதுடெல்லியில் சமூகநலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். புதுடெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ...
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.538 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் ரூ. 848 கோடி வங்கிக் ...
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபானக் கொள்கையின் ...
ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சிக்கியுள்ள திமுகவைச் சேர்ந்த 15 எம்பிக்கள் - 13 அமைச்சர்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை வலையில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஊழல்வாதிகள் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வடரங்கம், பட்டியமேடு, பாலுரான்படுகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் ரெய்டு நடத்தி வருகின்றனர். ...
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஓக்கலா சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் அமானதுல்லா கான் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ...
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜூன் 14 -ம் தேதி, சட்ட ...
திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் 15 அசையா பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சராக ஆ.ராசா இருந்த போது வருமானத்திற்கு அதிகமாகச் ...
தமிழகத்தில் 40 -க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் பணமோசடி தடுப்பு சட்டம், மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், மற்றும் பொருளாதாரச் ...
ஒடிசாவில் போதைப்பொருள் வழக்கில் 2 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அமலாக்க இயக்குனரகம் 3 கிலோவுக்கும் அதிகமான பிரவுன் சுகர் வகை போதைப்பொருளை சட்டவிரோதமாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies