Enforcement Directorate - Tamil Janam TV

Tag: Enforcement Directorate

2000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சோனியா, ராகுல் – அமலாக்கத்துறை வாதம்!

இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை சோனியா, ராகுல் ஆகியோர் 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ...

பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் விண்ணப்பம்!

டெல்லி கலால் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்க கோரி விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்த ...

கேரள கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!

கேரள கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. திருச்சூர் மாவட்டம் கருவன்னூரில் உள்ள கூட்டுறவு வங்கி மார்க்சிஸ்ட் ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணம் ஆகாஷ் தான், அறிவாலயத்தை அதகலப்படுத்தப் போவதும் ஆகாஷ் தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், திமுக அரசு தொடர்ந்தால் அடுத்த தலைமுறை நாசமாகி விடும் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் ...

கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? – முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின், டாஸ்மாக் ஊழலால் பயந்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

வழியில் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? – உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

வழியில் ஏதும் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? என துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

டாஸ்மாக் வழக்கு – அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் ...

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து  எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நிதி ஆயோக் கூட்டத்திற்கு ...

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரம் – வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவு!

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கு விவகாரத்தில் டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதாவிடம் ...

டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு வரும் 22ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை ...

டாஸ்மாக் ஊழல் வழக்கு – அமலாக்கத்துறை விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதாக புகார்!

டாஸ்மாக் ஊழல் வழக்கில் தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்காததால் அமலாக்கத்துறை விசாரணைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ஆயிரம் கோடி ...

டாஸ்மாக் ஊழல் வழக்கு – அப்ரூவராக மாறுகிறாரா டாஸ்மாக் மேலாண் இயக்குநர்?

ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழல் வழக்கில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் அப்ரூவராக மாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளின் ...

டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனிடம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது. டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை ...

அதிமுக பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு – இபிஎஸ்

திமுகவினர் ஊழல் செய்ததன் காரணமாக வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை கண்டு அஞ்சி நடுங்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை தி.நகரில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் ...

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பு ஏற்றால், ஜாமினை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யலாம் – உச்ச நீதிமன்றம்

செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய வழக்குகளை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் மீதான விசாரணையில், அவர் அமைச்சர் ...

டாஸ்மாக் அலுவலக சோதனை வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் ...

ரூ.1000 கோடி முறைகேடு – டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ...

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்வதா? இல்லையா? என்பது பற்றி வரும் 28 ஆம் தேதி விளக்கமளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்வதா? இல்லையா? என்பது பற்றி வரும் 28 ஆம் தேதி விளக்கமளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ...

டாஸ்மாக் தலைமை அலுவலக சோதனை வழக்கு – உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம்!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை என, உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி டாஸ்மாக் தரப்பில் வழக்கு ...

டாஸ்மாக் முறைகேடு மூலம் ரூ.1000 கோடிக்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் – அமலாக்கத்துறை

டாஸ்மாக் முறைகேடு மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ...

மதுபான ஊழலில் முதல்வர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் – அதிமுக எம்பி தம்பிதுரை குற்றச்சாட்டு!

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் சபரீசன் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடப்பது உறுதி என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், செயற்குழு பொதுக்குழு ...

நேஷனல் ஹெரால்டு வழக்கு – ரூ. 700 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் 700 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 1937ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு நிறுவனம் காங்கிரஸ் கட்சியிடம் ...

நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல் கண்டுபிடிப்பு – அமலாக்கத்துறை

நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது மகன் அருண் நேரு ஆகியோருக்கு ...

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் மீண்டும் விசாரணை!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ...

Page 1 of 4 1 2 4