பிரதமர் மோடிக்கு ஆளுநர் ரவி நன்றி!
தமிழ்நாடு முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பாக ரயில்வே, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், வீட்டுவசதி போன்ற துறைகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டு வருகிறது எனத் தமிழக ...
தமிழ்நாடு முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பாக ரயில்வே, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், வீட்டுவசதி போன்ற துறைகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டு வருகிறது எனத் தமிழக ...
தனியார் மருத்துவ கல்லூரிகளை திமுகவும் திமுகவை சார்ந்த அரசியல் கட்சிகளுமே நடத்தி வருகிறார்கள் எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
கலாசார பிணைப்புகளுக்கு புத்துயிர் அளிக்கும் இடம் காசி என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் ...
மனித விண்வெளி பயணமான ககன்யான் முதலாவது மாதிரி சோதனை பயணத்தை வெற்றிகரமாகச் செலுத்திய பாரத விஞ்ஞானிகளுக்கு, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில், உஜ்ஜயின் மாவட்டத்தில் அமைத்துள்ளது மகாகாலேஸ்வர் திருக்கோவில். 12 ஜோதிர்லிங்கத் ...
திருச்சியில் வரும் 22-ம் தேதி மாமன்னர் மருது பாண்டியர்கள் நினைவு நாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது. இதில், சிறப்பு அழைப்பாளராக மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ...
பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதை செலுத்துவோம் என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி புகழாரம் சூட்டியுள்ளார். ...
நாம் எப்படி உடல் நலத்தைப் பேணி பாதுகாக்கிறோமோ அது போலவே, மன நலத்தினையும் பேணி பாதுகாக்க வேண்டும் என மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். உடல் ...
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலார் சிலையை ஆளுநர் ஆர்.என். ரவி திறந்து வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலார் திருவுருவச் சிலை ...
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு, ஆளுநர் ஆர்.என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள், நாடு ...
தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஜாதீய பதற்றங்கள் மற்றும் சமூக பாகுபாடுகளில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நிலைமை மிகவும் கவலையளிக்கின்றன என மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் உள்ள நயினார்குப்பம் மீனவ கிராமத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டார். மத்திய அரசு நாடுமுழுவதும் உள்ள அனைவரும் இன்று ஒரு மணி நேரம் தூய்மை ...
குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ...
இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பியான மறைந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் ...
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு பச்சேரி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இரண்டு ...
மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இரண்டு நாள் பயணமாக, தென் மாவட்டங்கள் செல்ல உள்ளார். நாளை காலை, அதாவது 28-ம் தேதி அன்று, சென்னை விமான நிலையத்திலிருந்து ...
துணைவேந்தர் தேந்தெடுக்கும் குழுவை கவர்னர் ஒப்புதல் இன்றி அமைக்க அரசுக்கு அதிகாரமில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார். சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை நியமிக்க ஆளுநர் யு.ஜி.சி., ...
தமிழகத்தில் இன்னமும் தீண்டாமை கொடுமை நிலவி வருவது மிகவும் வெட்கக்கேடானது என்று மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். 75 -ம் ஆண்டு சுதந்திர தின ...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று காலை திடீரென டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ...
ஓணம் இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். இன்று மிக விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள் ...
தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள தமிழக ஆசிரியர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னாள் குடியரசு ...
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் ஊழல் தடுக்கப்பட்டிருக்கிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார். திருச்சி இந்திய மேலாண்மைக் கழகத்தில் (ஐ.ஐ.எம்.) தலைமைத்துவம் குறித்த ...
அறுபடை வீடுகளில் 3-வது படை வீடான அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தங்கத்தேர் இழுத்தும் , ராஜ அலங்காரத்தில் காட்சி தந்த பழனியாண்டவரை ...
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் சட்ட மசோதாவில் ஒருபோதும் கையெழுத்துப் போட மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதும் தற்போது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies