horse-trading - Tamil Janam TV

Tag: horse-trading

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தவெக எம்.எல்.ஏ விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமின் மனுவிற்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ ...

குதிரை பேர விவகாரம் – கரூர் நிதி நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

குதிரை பேர விவகாரம் தொடர்பாக கரூரில் உள்ள நிதி நிறுவனத்தில் சோதனை நடத்திய போலீசார், அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். தவெக எம்எல்ஏவை விலைக்கு வாங்க முயன்ற குதிரை ...

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தன்னிடம் 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை எம்எல்ஏ ...

ரூ.50 கோடி பேரமா ? தவெக எம்.எல்.ஏ குற்றச்சாட்டுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு

50 கோடி ரூபாய் பேரம் பேசியதாக தன் மீது ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ...

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணனிடம் தூத்துக்குடி போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். ...

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய விவகாரம் – அசோக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!

தவெக ஆட்சியை கவிழ்க்க 35 கோடி ரூபாய் பேரம் பேசிய வழக்கில் முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியாகி உள்ளது. சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயகருக்கு எதி​ராகத் தீர்மானம் கொண்டு ...

தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசிய விவகாரம் : 3 பேருக்கு 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசியதாக கைதான 3 பேரையும் ஜூலை 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை தொகுதி தவெக ...

குதிரை பேர புகார் – சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

குதிரை பேர புகாரில் அமைச்சர் ஆனந்த் மற்றும் முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீது சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சீனிவாசன் என்பவர் ...

குதிரைப்பேர அரசியல் இல்லை என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

தமிழக அரசியலில் எந்தவித குதிரைப்பேர அரசியலும் இல்லை என்பதை முதலமைச்சர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். எக்ஸ் பக்கத்தில் பிரேமலதா ...

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

தனது தலைமையிலான தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ...