ஆர்மீனியாவிற்கு கையெறி குண்டுகள் வழங்கும் இந்தியா!
ஆர்மீனியாவிற்கு 1,50,000 யூனிட் 30 மிமீ மற்றும் 40 மிமீ கையெறி குண்டுகளை இந்தியா வழங்க உள்ளது. காகசஸில் உள்ள தனது நட்பு நாடான ஆர்மீனியாவுக்கு அதிக ...
ஆர்மீனியாவிற்கு 1,50,000 யூனிட் 30 மிமீ மற்றும் 40 மிமீ கையெறி குண்டுகளை இந்தியா வழங்க உள்ளது. காகசஸில் உள்ள தனது நட்பு நாடான ஆர்மீனியாவுக்கு அதிக ...
இந்திய காப்புரிமை பதிவு அலுவலகம் 2023-2024-ம் நிதியாண்டில் இதுவரை 41,010 காப்புரிமைகளை வழங்கி இருக்கிறது. இதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். இந்திய காப்புரிமை ...
துபாய் ஏர்ஷோ, இந்தியாவின் மேம்பட்ட இலகுரக போர் விமானமான தேஜாஸ், அதன் அசாதாரண திறன்களை வெளிப்படுத்தியது. துபாய் விமான கண்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சி, அல் மக்தோம்((Al ...
நெதர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் கடைசி லீக் போட்டியில் சிறந்த பீல்டருக்கான விருதுக்கு 3 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ...
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஒரு ...
கத்தாரில் எட்டு இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது என மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். உளவு ...
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு இந்தியா சார்பில் 10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 3-ஆம் தேதி சக்திவாய்ந்த ...
இத்தாலி நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 52,400 கோடி முதலீடு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இத்தாலி சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு துணை ...
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அடுத்த வாரம் இந்தியா வருகிறார். மேற்கு ஆசியாவில் பல இராஜதந்திர பின்னடைவுகளுக்குப் பிறகு, சிக்கலுக்கு உள்ளான அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ...
இந்தியாவின் யுபிஐ உலகளாவிய டிஜிட்டல் கட்டண முறைகளில் முன்னணியில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய தலைப்புச் செய்திகளில், இந்திய புத்தாக்கம் இடம் பெற்றிருந்தால், அது சந்தேகத்திற்கு ...
இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 105 பழங்கால சிலைகளை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பி ஒப்படைத்த அமெரிக்கா, தற்போது மீண்டும் 1,414 சிலைகளை திருப்பி ஒப்படைத்திருக்கிறது. கடந்த ...
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், இந்தியா - கஜகஸ்தான் இராணுவம் இணைந்து, கூட்டு இராணுவ பயிற்சி இன்று தொடங்குகிறது. இந்த கூட்டு இராணுவப் பயிற்சியில் இந்திய ...
'பாரத்' என்ற பெயரை, 'கூகுள் மேப்' தளத்தில் குறிப்பிட்டால், நம் நாட்டின் வரைபடம் மற்றும் தேசியக்கொடியுடன், தெற்காசியாவில் உள்ள நாடு என காண்பிப்பதாக நெட்டிசென்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ...
கனடா நாட்டிற்குச் செல்லும் பொது மக்களின் நலன் கருதி விசா சேவையை இந்தியத் தூதரகம் இன்று முதல் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. கனடா ...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே நீடித்துவரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தி இருக்கிறது. இஸ்ரேலுக்கும் காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் ...
2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. எஸ்பி குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் பொருளாதாரம் தொடர்பான ஆய்வறிக்கையை ...
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவை இல்லை என அதிரடியாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கை அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் ...
யார் சிறந்த பீல்டர் என்பதை புதிய வகையில் வெளிப்படுத்திய பிசிசிஐ ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடும் ...
போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு, இந்தியா சார்பில் 40 டன் மருத்துவப் பொருட்கள் மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் ...
கடந்த 9 ஆண்டுகளில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சிக்காக இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு 2023 ...
அடுத்த உத்தரவு வரும்வரை, அக்டோபர் 31-ம் தேதிக்குப் பிறகும் சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு தொடரும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது. நாட்டில் சர்க்கரையின் விலை உயர்வை ...
வறுமை இல்லாத உலகை உருவாக்குவதற்கான உலக வங்கியின் புதிய திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மொராக்கோவின் மராகேச்சில் நேற்று நடைபெற்ற ...
ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியாவின் மிகநெருங்கிய கூட்டாளியாக விளங்குவது தான்சானியாதான் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். மேலும், அந்நாட்டுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. குடியரசுத் ...
காலிஸ்தான் தீவிரவாதி கொலை விவகாரம் தொடர்பாக, இந்தியாவுக்கும் கனடாவுக்குமான மோதல் முற்றி இருக்கும் நிலையில், இந்தியாவில் இருக்கும் அனைத்து தூதரக அதிகாரிகளையும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் திரும்பப்பெற ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies