மின்கட்டண பாக்கி : இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி நடைபெறுவதில் சிக்கல்?
May 6, 2026, 07:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்கட்டண பாக்கி : இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி நடைபெறுவதில் சிக்கல்?

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – ஆஸ்திரேலியா டி20 தொடர் நடைபெறவுள்ள சத்தீஸ்கர் ராய்ப்பூர் மைதானத்தில் 2009 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் கட்டப்படாமல் ரூ.3.16 கோடி நிலுவை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இன்று நான்காவது போட்டி ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெறுகிறது.

அந்த மைதானத்தில் 2009 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் கட்டப்படாமல் ரூ.3.16 கோடி நிலுவை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்காலிக மின் இணைப்பு கொடுக்கப்பட்டாலும், அது போதுமானதாக இல்லாமல், கூடுதல் மின் திறன் கோரி விண்ணப்பித்தும் இன்னும் பணிகள் துவங்காததால், போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு முதல் அந்த மைதானத்திற்கான மின் கட்டணம் (ரூ.3.16 கோடி) செலுத்தப்படாமல் இருந்துள்ளது. இதனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு மைதானத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் வேண்டுகோளின்படி மைதானத்தில் தற்காலிக இணைப்பு கொடுக்கப்பட்டது. அதன் மூலம் போட்டிகள் நடத்தப்பட்டன.
இன்றையப் போட்டியில் மின்தேவை அதிகரித்திருப்பதால், 200 கிலோ வோல்ட்ஸ் ஆக உள்ள தற்காலிக மின் இணைப்பின் திறனை ஆயிரம் கிலோ வோல்ட் ஆக அதிகரிக்க

அம்மாநில கிரிக்கெட் சங்கம் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டாலும், அதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. இதனால், இன்றையப் போட்டி நடைபெறுவதற்குள் மின்சார தேவைகள் பூர்த்தியாகி, போட்டி சிக்கலின்றி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags: CricketIndiaAustraliat20 cricketeb billRaipur
ShareTweetSendShare
Previous Post

13-வயது சிறுவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பெண்!

Next Post

வீட்டின் சமையலறையில் இருந்த பாம்பு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies