ஒரே ஆண்டில் 41,000 காப்புரிமைகள்: பிரதமர் மோடி பாராட்டு!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே ஆண்டில் 41,000 காப்புரிமைகள்: பிரதமர் மோடி பாராட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 17, 2023, 02:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய காப்புரிமை பதிவு அலுவலகம் 2023-2024-ம் நிதியாண்டில் இதுவரை 41,010 காப்புரிமைகளை வழங்கி இருக்கிறது. இதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.

இந்திய காப்புரிமை பதிவு அலுவலகம் கடந்த 2013-14-ம் நிதியாண்டில் 4,227 காப்புரிமைகளை மட்டுமே வழங்கி இருந்தது. பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, பல்வேறு திட்டங்களின் மூலம் காப்புரிமைகளை அதிகரிக்கச் செய்தார். இதன் பயனாக, இந்திய காப்புரிமை பதிவு அலுவலகம் 2023-2024-ம் நிதியாண்டில் இதுவரை 41,010 காப்புரிமைகளை வழங்கி இருக்கிறது.

இது குறித்து மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ”இது 2023-24-ம் ஆண்டில் இதுவரை வழங்கப்பட்ட மிக அதிகமான காப்புரிமைகள்.

இது ஒரு சாதனையாகும். பிரதமர் நரேந்திர மோடியின் புதுமை தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அறிவுப் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.

அமைச்சர் பியூஷ் கோயலின் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பிரதமர் மோடி, “அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கிய நமது பயணத்தில் இது ஒரு மைல்கல். இந்திய இளைஞர்கள் இந்த முன்னேற்றத்தால் நிச்சயம் பயன்பெறுவார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே, உலக அறிவுசாா் சொத்துரிமை அமைப்பின் ஆண்டறிக்கையில், “கடந்த 11 ஆண்டுகளாக அதிகளவிலான காப்புரிமை விண்ணப்பங்களை இந்தியா பதிவு செய்து வருகிறது.

காப்புரிமை பதிவில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளின் வளா்ச்சி விகிதத்தைவிட இந்தியாவின் வளா்ச்சி விகிதம் அதிகமானது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

This is a notable feat, marking a milestone in our journey towards an innovation-driven knowledge economy. India’s youth will be great beneficiaries of such strides. https://t.co/IQ6IJIYrBZ

— Narendra Modi (@narendramodi) November 17, 2023

 

Tags: IndiaPatentsRecord
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் : இன்று தொடக்கம் !

Next Post

சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் : இன்று தொடக்கம் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies