Kerala - Tamil Janam TV

Tag: Kerala

கேரளாவில் புகைப்பட கலைஞர்களை தாக்கிய மணமகளின் உறவினர்கள் – போலீஸ் விசாரணை

கேரளாவில் புகைப்பட கலைஞர்களை மணமகளின் உறவினர்கள் துரத்திச் சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவாட்டுப்புழாவை சேர்ந்த ஜெரின், நித்தின் ஆகியோர் மாங்குளத்தில் உள்ள தனியார் விடுதியில் ...

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் – நீலகிரி மாவட்ட எல்லையில் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை!

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக நீலகிரி மாவட்ட எல்லை வழியாக வருபவர்கள் கடும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நாடுகாணி, தாளூர், பாட்டவயல், சோலாடி, ...

கேரளாவில் நிஃபா வைரஸ் பரவல் – கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

கேரள மாநிலம் மலப்புரத்தில் நிஃபா வைரசால் பாதிக்கப்பட்ட  24 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவர் உயிரிழந்தார். அவருடன் தொடர்பில் இருந்ததாக 151 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ...

ஓணம் பண்டிகை – திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

ஓணம் பண்டிகையையொட்டி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். மக்களுக்காகவே வாழ்ந்த மன்னன் மகாபலியின் நினைவாக திருவோணம் திருநாளை கொண்டாடப்படுகிறது. கேரளத்தை முன்னொரு காலத்தில் ...

ஓணம் பண்டிகை – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உலகம் முழுவதும் வாழ்கின்ற மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ...

ஓணம் பண்டிகை – குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மக்களுக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட  தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையொட்டி, குடியரசுத் ...

ஓணம் பண்டிகை வரலாறு – சிறப்பு கட்டுரை!

தமிழகத்தில் சித்திரை திருவிழா போல கேரளாவில் ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை எதற்காக கொண்டாடப் படுகிறது? ஓணத்தின் வரலாறு என்ன என்பது பற்றி இந்த செய்தி ...

கன்னியாகுமரி தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் – மாணவ, மாணவிகள் உற்சாகம்!

கன்னியாகுமரி தனியார் கல்லூரி ஒன்றில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இலவுவிளை பகுதியில் செயல்பட்டு வரும் மார் எப்ரேம் பொறியியல் கல்லூரியில் மாணவ மாணவிகள் மாவேலி வேடமணிந்து ...

தமிழகத்தில் மதமாற்றம் அதிகளவில் நடைபெறுவது வருத்தமளிக்கிறது – ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர்

தமிழகத்தில் மதமாற்றம் அதிகளவில் நடைபெறுவது வருத்தமளிப்பதாக ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டில் 3 நாட்கள் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்புக் குழு ...

கோவை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு!

கேரளாவில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் தேசிய கருத்தரங்கில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காட்டில் ...

பாலக்காட்டில் தொடங்கியது ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்பு கூட்டம் – தேசிய தலைவர் மோகன் பகவத், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பு!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம் பாலக்காட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. ...

மயிலாடுதுறையில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் – வயநாட்டுக்கு அனுப்பி வைப்பு!

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் உடைமைகளை ...

ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 5 அம்சங்கள் குறித்து ஆலோசனை – சுனில் அம்பேகர்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழா  குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். ராஷ்டிரிய சுயம் ...

கேரள திரையுலகில் நடிகைகள் மீதான பாலியல் அத்துமீறல் – பின்னணியில் இருப்பவர்கள் யார்?

கேரள திரையுலகில் நடிகைகள் மீதான பாலியல் அத்துமீறல் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. திரையுலகின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? ...

ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்!

ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு ...

கேரளாவில் ஓணம் பண்டிகை ரத்து – மேட்டுப்பாளையம் ஏல மையங்களில் வாழைத்தார்களின் விலை சரிவு!

கேரளாவில் ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டதால் மேட்டுப்பாளையம் ஏல மையங்களில் வாழைத்தார்களின் விலை சரிந்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் பிரதானமாக வாழை விவசாயம் உள்ள நிலையில், ...

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தீ விபத்து – விசைப் படகு சேதம்!

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்ட மீனவரின் விசைப் படகில் தீ விபத்து ஏற்பட்டது. குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள நீரோடி கிராமத்தை சேர்ந்த ராபிக்கு ...

கேரளாவில் மாயமான 13 வயது சிறுமி 37 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

கேரளாவில் காணாமல்போன அசாமைச் சேர்ந்த 13 வயது சிறுமி 37 மணி நேர தேடுதலுக்கு பின்பு விசாகப்பட்டினத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். திருவனந்தபுரம் காஜாக்குட பகுதியில் அசாமைசேர்ந்த குடும்பத்தினர் தோட்ட ...

வயநாட்டில் தேடுதல் பணியின் போது கிடைத்த ரூ.4 லட்சம் – போலீசாரிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினர்!

வயநாடு அருகே காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் நான்கு லட்ச ரூபாய் பணத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கேரளா மாநிலம்  வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ...

கொச்சி விமான நிலையத்தில் CISF வீரருக்கு மிரட்டல் விடுத்த பயணி கைது!

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் வீரருக்கு மிரட்டல் விடுத்த பயணி கைது செய்யப்பட்டார். கொச்சியிலிருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில், ...

நிறை புத்தரிசி பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. விவசாயம் செழித்து, வறுமை நீங்குவதற்காக ஆடி மாதத்தில் புத்தரிசி ...

கேரளாவுக்கு முட்டை ஏற்றி சென்ற லாரிகளை தடுத்து நிறுத்திய கேரள அதிகாரிகள்!

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு முட்டை ஏற்றி சென்ற லாரிகளை கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு விற்பனைக்காக முட்டைகள் ஏற்றிச் செல்லப்பட்டது. அப்போது ...

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் : பிரதமர் மோடி உறுதி!

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள்  தொடரும்என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30ம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் ...

வயநாடு நிலச்சரிவு : குகையில் சிக்கி தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீட்பு!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் குகை மீது தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சிறுவர்கள் உள்பட 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் ...

Page 4 of 9 1 3 4 5 9