ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பயணி!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அரசு பேருந்து வளைவில் திரும்பியபோது, பெண் பயணி ஒருவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந் அவர், கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து ...
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அரசு பேருந்து வளைவில் திரும்பியபோது, பெண் பயணி ஒருவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந் அவர், கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து ...
கேரளா, பஞ்சாப், உத்தர பிரதேசம் மாநிலங்களின் 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 48 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 13 ஆம் ...
சபரிமலை சீசனை ஒட்டி சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கோட்டையத்திற்கு, 6 வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக சேலம் ...
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என அம்மாநில அரசிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த நவம்பர் 10-ம் தேதி ...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் ஆராட்டு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் வருடம்தோறும் நடைபெறும் பங்குனி மற்றும் ஐப்பசி திருவிழா ...
கேரள மாநிலம் வயநாட்டில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்படவிருந்த காங்கிரஸ் தலைவர்களின் படங்கள் பதித்த உணவு பெட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நவம்பர் 13-ம் தேதி ...
டெல்லியில் இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாத நீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா ...
கேரளாவில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த 4 தொழிலாளர்களின் உடல்கள், உறவினர்கள் முன்னிலையில் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடிமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ...
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த கைதி உயிரிழந்தார். பத்தனம்திட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பி என்பவர், போதைப் பொருள் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ...
முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு திரும்ப பெறப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால் அதனை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ...
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே 15 அடி ஆழ கிணற்றில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது. சில மாதங்களுக்கு முன் திருமணமான கார்த்திக் - விஷ்மயா தம்பதி, கொட்டாரக்கராவிலிருந்து ...
கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு சுமார் 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய படகு வழங்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையில் ...
நாமக்கல்லில் ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த காவல்துறையினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு சான்றிதழை வழங்கினார். கேரள மாநிலம் திருச்சூரில் ஏடிஎம்மில் கொள்ளை அடித்த வடமாநில கும்பல் நாமக்கல் ...
நாமக்கல்லில் பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் தென்னிந்தியாவில் 6 மாநிலங்களில் 125க்கும் மேற்பட்ட ஏடிஎம்களை உடைத்து பணம் கொள்ளையடித்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து ...
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள புன்னமடா ஏரியில் பிரசித்தி பெற்ற படகுப் போட்டி வெகு உற்சாகமாக நடைபெற்றது. ஆலப்புழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று ...
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவுக்கு வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்தவரே தொற்று பாதிப்புக்குள்ளானது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் எர்ணாகுளத்தில் உள்ள ...
நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், நடிகரும், கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டார். மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் ...
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் தேனி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் எல்லைப்பகுதிகளில் வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் ...
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பெண்கள் கல்லூரி சார்பில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கேரள பாரம்பரிய உடை ...
கேரளாவில் புகைப்பட கலைஞர்களை மணமகளின் உறவினர்கள் துரத்திச் சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவாட்டுப்புழாவை சேர்ந்த ஜெரின், நித்தின் ஆகியோர் மாங்குளத்தில் உள்ள தனியார் விடுதியில் ...
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக நீலகிரி மாவட்ட எல்லை வழியாக வருபவர்கள் கடும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நாடுகாணி, தாளூர், பாட்டவயல், சோலாடி, ...
கேரள மாநிலம் மலப்புரத்தில் நிஃபா வைரசால் பாதிக்கப்பட்ட 24 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவர் உயிரிழந்தார். அவருடன் தொடர்பில் இருந்ததாக 151 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ...
ஓணம் பண்டிகையையொட்டி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். மக்களுக்காகவே வாழ்ந்த மன்னன் மகாபலியின் நினைவாக திருவோணம் திருநாளை கொண்டாடப்படுகிறது. கேரளத்தை முன்னொரு காலத்தில் ...
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உலகம் முழுவதும் வாழ்கின்ற மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies