Kerala - Tamil Janam TV

Tag: Kerala

மயிலாடுதுறையில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் – வயநாட்டுக்கு அனுப்பி வைப்பு!

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் உடைமைகளை ...

ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 5 அம்சங்கள் குறித்து ஆலோசனை – சுனில் அம்பேகர்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழா  குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். ராஷ்டிரிய சுயம் ...

கேரள திரையுலகில் நடிகைகள் மீதான பாலியல் அத்துமீறல் – பின்னணியில் இருப்பவர்கள் யார்?

கேரள திரையுலகில் நடிகைகள் மீதான பாலியல் அத்துமீறல் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. திரையுலகின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? ...

ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்!

ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு ...

கேரளாவில் ஓணம் பண்டிகை ரத்து – மேட்டுப்பாளையம் ஏல மையங்களில் வாழைத்தார்களின் விலை சரிவு!

கேரளாவில் ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டதால் மேட்டுப்பாளையம் ஏல மையங்களில் வாழைத்தார்களின் விலை சரிந்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் பிரதானமாக வாழை விவசாயம் உள்ள நிலையில், ...

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தீ விபத்து – விசைப் படகு சேதம்!

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்ட மீனவரின் விசைப் படகில் தீ விபத்து ஏற்பட்டது. குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள நீரோடி கிராமத்தை சேர்ந்த ராபிக்கு ...

கேரளாவில் மாயமான 13 வயது சிறுமி 37 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

கேரளாவில் காணாமல்போன அசாமைச் சேர்ந்த 13 வயது சிறுமி 37 மணி நேர தேடுதலுக்கு பின்பு விசாகப்பட்டினத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். திருவனந்தபுரம் காஜாக்குட பகுதியில் அசாமைசேர்ந்த குடும்பத்தினர் தோட்ட ...

வயநாட்டில் தேடுதல் பணியின் போது கிடைத்த ரூ.4 லட்சம் – போலீசாரிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினர்!

வயநாடு அருகே காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் நான்கு லட்ச ரூபாய் பணத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கேரளா மாநிலம்  வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ...

கொச்சி விமான நிலையத்தில் CISF வீரருக்கு மிரட்டல் விடுத்த பயணி கைது!

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் வீரருக்கு மிரட்டல் விடுத்த பயணி கைது செய்யப்பட்டார். கொச்சியிலிருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில், ...

நிறை புத்தரிசி பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. விவசாயம் செழித்து, வறுமை நீங்குவதற்காக ஆடி மாதத்தில் புத்தரிசி ...

கேரளாவுக்கு முட்டை ஏற்றி சென்ற லாரிகளை தடுத்து நிறுத்திய கேரள அதிகாரிகள்!

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு முட்டை ஏற்றி சென்ற லாரிகளை கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு விற்பனைக்காக முட்டைகள் ஏற்றிச் செல்லப்பட்டது. அப்போது ...

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் : பிரதமர் மோடி உறுதி!

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள்  தொடரும்என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30ம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் ...

வயநாடு நிலச்சரிவு : குகையில் சிக்கி தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீட்பு!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் குகை மீது தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சிறுவர்கள் உள்பட 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் ...

கேராளவில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் கைது!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் சுற்றித்திரிந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த சோமன் என்பவரை மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தமிழகம், கேரள, கர்நாடக ஆகிய ...

கேரளவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் : இந்திய வானிலை ஆய்வு மையம்!

கேரளவில் 3  மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல், மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ...

6-வது விரலை அகற்றச் சென்ற சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே, 6-வது கைவிரலை அகற்றுவதற்காக மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் ...

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!

தமிழகத்திற்கு 2 புள்ளி 5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட  வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் ஒழுங்காற்று ...

பறவைக் காய்ச்சல் எதிரொலி; வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு!

கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவுவதன் எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக மாநில எல்லைகளில் நுழையும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பறவை காய்ச்சலின் எதிரொலியாக, ...

தீவிரவாத சீருடை அணிந்து முஸ்லிம் இளைஞர்கள் ஊர்வலம் – கேரளாவில் பரபரப்பு!

கேரளாவில் தீவிரவாத சீருடை அணிந்து முஸ்லிம் இளைஞர்கள் ஊர்வலம் சென்ற சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, இந்து முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா, ...

வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் கே.சுரேந்திரன்!

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.ஏப்ரல் 19ஆம் தேதி ...

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு? வேட்பு மனு மூலம் வெளியான விவரம்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் ...

கடல் சீற்றம், வீட்டுக்குள் புகுந்த கடல் நீர்! – சேதமடைந்தன வீடுகள்!

கேரளா கொல்லத்தில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகள் சேதமடைந்தன. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஆலப்புழா, திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர் ...

நாடாளுமன்ற தேர்தல் : கேரள பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

எல்.டி.எப், யூ.டி.எப் ஆகிய இரு கட்சிகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நமோ செயலி மூலம் கேரள ...

பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 216 பேருக்கு ஒரே மேடையில் திருமணம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பௌர்ணமி காவு பாலா திரிபுரசுந்தரி தேவி கோவிலில், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 216 பேருக்கு திருமணம் நடைபெற்றது. ...

Page 4 of 8 1 3 4 5 8